இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
பொதுவாக ரெட் அலெர்ட் என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவது.மழை பொழிவை பொறுத்தவரை …