மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 213 ஆக இருந்தது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்தில் கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி மற்றும் […]

தற்காலத்து இளம் பெண்கள் மற்றும் இளம் தலைமுறை முந்தைய தலைமுறையினரை போல அல்லாமல் ஆண், பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரும், எல்லோரிடமும் நட்பாக பேசி, பழகி வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு இப்படி என்னதான் நட்பாக பேசி, பழகி வந்தாலும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது. ஆனால் காதல் என்பது இருபுறமுமே இருக்க வேண்டும். ஒருவருக்கு அவர் மீது காதல் ஏற்பட்டு இன்னொருவருக்கு அந்த உணர்வு இல்லை […]

பொதுவாக இந்தியாவில் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பயங்கரவாத அமைப்புகள் அந்த விழாவினை சீர்குலைக்க பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவது வழக்கம். ஆனால் என்னதான் பயங்கரவாத அமைப்புகள் நமக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினாலும் அதனை முறியடித்து, மத்திய அரசும் இந்திய ராணுவமும் அந்த விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா […]

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்களில், டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் மம்தா தேவி மற்றும் அர்மான் கான் என்பவருக்கு இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.  இதற்கிடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அர்மான் கானுடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். ஆனால், அர்மான் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஜனவரி 14ஆம் தேதி […]

பயங்கரவாத குற்றச்சாட்டில் சமீபத்தில் டெல்லி போலீசார் இரண்டு நபர்களை போலீசார் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொழுது அவர்களின் வீட்டில் ரத்தக்கரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கை துண்டுகளும் போலீசார் பிடித்தனர். வடக்கு டெல்லி, பால்ஸ்வா டெய்ரி பகுதியில் துண்டாக்கப்பட்ட உடலை போலீசார் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் […]

டெல்லியில் பெருகி வரும் வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ்-3, மற்றும் பிஎஸ்-4  வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்  […]

டெல்லியில் பெருகி வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ் 3, மற்றும் பிஎஸ் 4   வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை […]

நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனவே தவிர, குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதை கசப்பான உண்மையாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் நடைபெற்று உள்ளது. வடக்கு டெல்லியில் இருக்கின்ற வஜ்ராபாத்தில் நடைபெற்ற கொலை […]

குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023-ன் ஒரு பகுதியாகயாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், பராக்ரம் திவாஸ்-‘பராக்கிரம தினம்’ கொண்டாடப்படுகிறது. டெல்லியில் 2023, ஜனவரி 23, 24 தேதிகளில் இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பழங்குடியினர் நடன விழாவான ‘ஆதி […]

நாட்டில் தற்போது பல மாநிலங்களில் பனிபொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாகடெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குளிர் காலத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவே ஆகும். காற்றின் தரமும் மிகவும் மோசமான நிலையிலையே உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் வரை கடும் குளிர் நிலவும் என்று சிவப்பு எச்சரிக்கை […]