குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள்கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவது, அவர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும், அதைத் தொடர்ந்து அவரது பாட்டி எடுத்த நடவடிக்கையும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அருகே உள்ள குண்டாங்கல்பாறை புத்தர் நகர் பகுதியில் இந்த […]
Grandma
விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சக மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் […]
குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்திலேயே கொடூரங்கள் அரங்கேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோபமும், குடும்பப் பிரச்சினைகளும் சிலரின் மனிதநேயத்தையே மறக்கச் செய்கின்றன. எந்த தவறும் செய்யாத பச்சிளம் குழந்தைகள் கூட இதுபோன்ற கொடூரங்களுக்கு பலியாகும் சம்பவங்கள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாயி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் […]
பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டாடும் சமூகம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் பெண் சிசுக் கொலை போன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெண் குழந்தை பிறந்ததையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும், ஆண் குழந்தை மீதான சமூகப் பாகுபாடும் இன்னும் முற்றிலும் மறையாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் சிசு கொல்லப்படும் கொடூரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ள […]

