fbpx

நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், அந்த அளவிற்கு, மனிதனின் வாழ்க்கை முறையும், உணவு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற உணவு முறை மாற்றத்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படும். அப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துவிட்டால், நாம் ஆயுள் முழுவதும் மாத்திரைகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வது போன்ற சூழ்நிலை உருவாகிவிடும்.

அப்படி …

உணவே மருந்து என்ற காலம் போய், தற்போது மருந்தே உணவு என்ற நிலை இருவாகியுள்ளது. அந்த மருந்துகளும், நோயை குணப்படுதுகிறதோ இல்லையோ, ஆனால் ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கியமா உணவு மற்றும் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றினால் தான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதனால் முதலில் நாம் செய்ய …

இப்போதெல்லாம், மக்கள் நோய்களைப் பற்றி அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பும் மக்கள் களிமண் மற்றும் இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான காரணம் இதுதான். ஆனால் இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, சில வகையான உணவுப் பொருட்களை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. அந்த …

மலச்சிக்கள் என்பது தற்போது உள்ள காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், நமது உணவு முறை தான். ஒரு சிலர் 3 அல்லது 4 நாள் கூட மலம் கழிக்காமல் இருப்பது உண்டு. இது சாதாரணமான காரியமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இப்படி பல நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது பெரிய பிரச்சனைகளை …

தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை …

நாட்டில் விலங்குகளின் சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்காக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை (LHDCP) மறுசீரமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான ஒட்டுமொத்த ரூ.3,880 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட இந்த திட்டம், கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்துதல், கால்நடை உள்கட்டமைப்பை …

பொதுவாகவே காய்கறிகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஒவ்வொரு காய்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் கட்டாயம் இருக்கும். இதனால் தான் அதிகம் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நமது முன்னோர் இப்படி உணவை மருந்தாக சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக வாந்துவந்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்தை உணவாக சாப்பிடும் நிலை தான் …

உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம், உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் உள்ளேயே இருப்பது தான். இதனால் தான் மருத்துவர்கள் பலர் செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். உடலை டிடாக்ஸ் செய்வதற்காக அதிக விலை கொடுத்து டீ வாங்கி குடிப்பவர்கள் அநேகர். ஆனால் அது போன்ற டீ, சாதாரண மக்களால் வாங்கி …

பொதுவாகவே பழங்கள் என்றாலே ஆரோக்கியமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் என்றால் கூடுதல் நன்மைகளை கொண்டது. சிட்ரஸ் பழங்களை நாம் தினமும்சாபிடுவதால் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில், தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஒரே மாதத்தில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் …

பெரும்பாலும் நாம் எந்த பழங்களை வாங்கினாலும், பேருக்கு தண்ணீரில் நனைத்து விட்டு சாப்பிடுவோம். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, சரியாக கழுவாத பழங்களை சாப்பிடுவதால் பாதிப்பு தான் அதிகம். அதிலும் குறிப்பாக, திராட்சை பழங்களை கட்டாயம் நன்கு கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், திராட்சை சீக்கிரம் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதிக …