வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆறில் ஒருவரை புற்றுநோய் பாதிக்கிறது. […]
health
பலருக்கு உடல் துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருக்கும். மேலும், கோடையில் குளித்தால் அதிக வியர்வை வெளியேறும். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த நாற்றம் உடலில் அமைந்துள்ள ஒரு வகை சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. அதாவது, நம் உடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்கள் அதை உற்பத்தி செய்கின்றன. இது தவிர்க்க முடியாதது என்றாலும், எளிய வீட்டு வைத்தியம் மூலம் இதை சரிசெய்யலாம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக, பிட்டா நோய்கள் […]
கொலஸ்ட்ரால் என்பது செல்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள். நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்ந்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் காரணியாக இருக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பது மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் சேரும் சில வழிகள். எனவே, அதிக கொலஸ்ட்ரால் அளவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருந்து அல்லது வாழ்க்கை முறை […]
குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் குடிக்கும் அந்த ஆசையை தூண்டும். எனவே அதில் ஏலக்காய் சேர்க்கவும். இந்த ஏலக்காய் சுவை நம்மை அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டும் உங்களுக்கு சுருக்கங்கள் வராது. இந்த நீரின் நன்மைகளையும் பார்க்கலாம். இந்த ஏலக்காய் நீரை குடித்து வருவதால் அடிக்கடி வரும் இருமல் […]
வலிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இது தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கர்ப்பிணிகள் வலிப்பு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை […]
கொத்துக்கொத்தாய் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் மூலிகையாக பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத்தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் […]
பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ரத்த போக்கினால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் பேரீச்சம்பழம் உதவுகிறது. இது பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க பெரிதும் பயன்படுகிறது. 3 பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் […]
நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம். பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், கொழுப்பு மற்றும் எடை அதிகரிப்பு என பல […]
கடையில் வாங்கும் குங்குமம் பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாடு நெற்றியில் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டில் குங்குமத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருள்: எலுமிச்சை – 3 பழம் வெண்காரம்- 25 கி படிகாரம்-25 கி மஞ்சள் தூள்-50 கி நல்லெண்ணெய்-சிறிதளவு செய்முறை : முதலில் மூன்று எலுமிச்சம்பழங்களை நன்கு பிழிந்து வைத்துக் […]
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் பாத எரிச்சல் வலி ஆகியவை. ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக […]