fbpx

சீனாவில் HMPV வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் பணியாற்றி வரும் தமிழ் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது HMPV வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலும் நேற்று 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் …

சமீபகாலமாக உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இரண்டு மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் 9 பேர் …

சத்தீஸ்கரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது என்றும், 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை உறுதியளித்தார்.

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு …

பிரம்மபுத்திரா ஆற்றின் மீது இந்திய எல்லைக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் திட்டத்தை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டம் கடுமையான அறிவியல் சரிபார்ப்புக்கு உட்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு …

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களை இந்தியா சமாளிக்க தயராக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் பற்றிய செய்திகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழு …

HMPV: சீனாவில் இருந்து வரும் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) அறிக்கைகள் குறித்து அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறிப்பாக குழந்தைகளில் காணப்படுகிறது. கொரோனா வைரஸிலிருந்து மக்கள் எந்த வைரஸைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள், மீண்டும் ஒரு …

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் …

Alcohol: உலகம் முழுவதும் மது அருந்துபவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் புத்தாண்டு வரும் போது அதன் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. புத்தாண்டின் போது உலகம் முழுவதும் மக்கள் எவ்வளவு மது அருந்தியுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

2025 புத்தாண்டை டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த இரண்டு …

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் பட்டியலில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 931 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி வெறும் 15 லட்சத்துடன் ஏழ்மையான முதலமைச்சராக இருக்கிறார்.

மாநில சட்டமன்றங்கள் …

பேரழிவு தரும் விபத்துகள், எரிவாயு டேங்கர் குண்டுவெடிப்புகள், இயற்கை பேரழிவுகள் என 2024 ஆம் ஆண்டில் பல சவால்களை இந்தியா எதிர்கொண்டது, இது பல உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. இன்றுடன் இந்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், ​​2024-ல் இந்தியாவை உலுக்கிய குறிப்பிடத்தக்க சம்பவங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. கேரளா நிலச்சரிவு