ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் நாடு தழுவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன, நாடு தழுவிய பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் காரணமாக இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன என்பதைக் […]

கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய வளர்ச்சி முறைகள் மாறி வருவதாகவும் இந்தியா ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது என்றும் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரம் என்று வர்ணித்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் […]

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]

இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, FY25 ஆண்டை வலுவான நிதி மற்றும் செயல்திறன் முன்னேற்றத்துடன் நிறைவு செய்துள்ளது. நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டாக 88% வருவாய் வளர்ச்சியையும், EBITDA இழப்பை 20% குறைப்பையும் எட்டியுள்ளது. அதோடு, வருவாய் ஈட்டும் திறனை வலுப்படுத்தி, புவியியல் விரிவாக்கத்தையும், செயல்திறன் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி, லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. FY25 […]

பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் […]

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]