fbpx

இந்தியாவின் முதல் டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து மும்பை சாலைகளில் இயக்கப்பட்டது. இதில் அடங்கியுள்ள வசதிகள் மற்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் மற்றும் நேஷனல் சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்பட்டுள்ளது. சிஎஸ்எம்டியில் இருந்து புறப்படும் …

முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் அநாகவிகமான முறையில் நடந்து கொள்வதற்கு ஆண்கள் சற்றே தயக்கம் காட்டினார்கள். ஆனால் அந்த தயக்கம் தற்போது இல்லை.சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு எதிராக அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதற்கு பயந்த இளைஞர் சமுதாயம், தற்போது பொது இடத்திலே அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு துணிந்திருக்கிறது.

அந்த வகையில், சென்ற வருடம் ஜூன் மாதம் …

மும்பை இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் டெல்லியை விஞ்சியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று IQAir தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிப்ரவரி 13 அன்று, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியின் இடத்தை மும்பை பிடித்தது. …

அகில இந்திய மராத்தா கூட்டமைப்பின் தலைவரும், மராட்டிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மராத்தா இடஒதுக்கீடுக்காகவும் தொடர்ந்து போராடிய மூத்த தலைவருமான சசிகாந்த் பவார் காலமானார். அவருக்கு வயது 82. கொங்கனில் இருந்து வீடு திரும்பும் போது மாரடைப்பால் காலமானார். மராத்தா இடஒதுக்கீட்டிற்காக கடுமையாகப் போராடிய தலைவராக அறியப்பட்டாலும், அவர் எப்பொழுதும் எனது வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக …

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக …

இந்திய அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர் தற்போது மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு மும்பை காவல்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பையைச் சார்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி  சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் 90களில் …

மும்பை மாநகரின் பரபரப்பான சாலையில் 19 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பாக இருக்கிறது.  கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .

மும்பை நகரின் செம்பூர் பகுதியைச் சார்ந்தவர் முக்தார் ஷேக் 19 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து …

மும்பையில்  25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமூக சேவகியின் மீது ஆசிட் வீசிய சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

மும்பை கல்பாதேவி பனஸ்வாடியை சார்ந்தவர் கீதா விர்க்கர். இவர் மகேஷ்  விஸ்வநாத்(62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ்  சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி கீதாவிடம்  மது மற்றும் சூதாட்டத்திற்காக காசு கேட்டு …

பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் சுமார் ரூ.5.3 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த 39 வயதான டாப்னே பெர்னாண்டஸ் என்ற பெண், சமீபத்தில் வேலை தேடும் இணையதளங்களில் தனது பயோ-டேட்டாவை வெளியிட்டு, வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளைத் தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு ஆட்சேர்ப்பு போர்ட்டலில் இருப்பதாகக் கூறும் நபரிடமிருந்து …

மும்பை தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் உள்ள காதிபூரில் உள்ள ஷியான் ஹோட்டல் அருகே தரையின் ஒரு பகுதி மற்றும் இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 25 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்., மற்றும் மற்றொரு 22 வயது நபர் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தானே பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் …