காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் விளைவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை எச்சரித்துள்ளார். நிதி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீர் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், வரவிருக்கும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களை வகுக்குமாறும் அறிவுறுத்தினார். 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், […]

சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் அடங்கிய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.. அதில், ஜூன் 30, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து காகித நாணயத் தாள்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) தாள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் அமைப்பான பிஐபி (PIB), இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் […]