லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு …
PM Modi
மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் …
பிரதமர் மோடியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆதரிப்பார் என்று முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசின் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் திட்டங்களை விஜய் ஆதரிப்பார் என்றும் அவரின் அரசியல் வருகை பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். …
லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான பேச்சு.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். அவது பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து …
எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் தன் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, அக்கட்சியின் நடவடிக்கைகளையும், எடுக்கும் முடிவுகளையும் விமர்சித்து வருபவர். அவரின் …
ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்களால் பொருட்களை வாங்க முடியாது. அதுமட்டுமல்ல ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியும்.
வறுமைக்கோட்டுக்கு …
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்து …
பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 …
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பொறுப்பேற்ற பின், அவரது நிர்வாகத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் புதிய அரசானது தனது …
இந்தத் திட்டத்தின் பெயர் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமணத் திட்டம். இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகத் 2013 ஆம் ஆண்டு தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கு மத்திய அரசு ரூ. 2,50,000 இலவசமாக வழங்கும். ஆனால் இதற்கு சிறப்பு நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை …