கோடை காலம் மற்றும் வெப்ப அலைகளை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே அனைத்து நிலையங்களிலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில், தற்போது நிறுவப்பட்டுள்ள அனைத்து நீர் இயந்திரங்கள1 செயல்படுகின்றனவா என்பதையும், பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு கிடைக்கின்றனவா என்பதையும் சரிபார்க்க ரயில்வே கோட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய விநியோகத்தை அதிகரிக்க முக்கியமான […]

இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது. தகவலின்படி, இந்தியாவில் உள்ள மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா தேவை. இந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் […]

திருச்சியில் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு அருகே உள்ள தேவஸ்தான ரயில் நிலைய கேட்டு அருகில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையொட்டி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நபரின் சடலத்தை கைப்பற்றினர். ரயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்க […]

சீனாவில் 19 அடுக்குமாடி குடியிருப்புகள் மெட்ரோ ரயில் சென்று வருவதை போல், சென்னையில் தற்போது 12 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு பாதுகாப்பான […]

கோவை ரயில் நிலையமானது 1873-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் கோவை ரயில் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் 3-வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் 700 கோடி ரூபாய் செலவில் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் […]

பெங்களூர் ரயில் நிலையத்தில் ட்ரம்முக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எஸ்.எம்.வி.டி ரயில் நிலையத்தில் மெயின் கேட் அருகே ட்ரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பெங்களூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் . இதுகுறித்து […]

மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை […]

இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த இருக்கைகள், பெட்டிகளில் உள்ள பயணிகள் யாரும் இயர்போன் இல்லாமல் உரத்த குரலில் மொபைலில் பேசவோ அல்லது அதிக ஒலியில் இசையைக் கேட்கவோ கூடாது. இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். எனவே, ஒவ்வொரு பயணிகளும் சிறந்த பயண அனுபவத்தைப் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரேயொரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள […]