10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். Public Examination | மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய […]

ஈரோடு அருகே, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக, அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பேரூராட்சி மன்ற தலைவி, பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, ஈரோடு மாவட்டம், கருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியுடன் நண்பனாக பழகி வந்துள்ளார். அதன் பிறகு, […]

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் உள்ளதா என போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வெளியான பட்டியலில் தமிழக அரசு சார்பில், 390 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்வதில், பள்ளிக்கல்வி […]

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுபாட்டு குறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவில், பள்ளியில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிவதை தடை செய்கிறது மற்றும் பெண் ஆசிரியர்கள் இந்திய உடைகளை அணியவும், அதிக நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண் ஆசிரியர்கள் தாடியை ஷேவ் செய்து கொண்டு பள்ளிக்கு வர வேண்டும். ஆடை […]

ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம் வயது 43. திமுக ஒன்றிய துணைச் செயலாளரான சதாசிவம் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா வயது 38. இவர் குனிச்சி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். […]

தற்சமயம் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். காரணம், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட இடத்திலும் கூட அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் அருவருக்கத்தக்க செயலை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே இது போன்ற […]

கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். பரத் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரவணன்(42 வயது) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் , வழக்கம் போல் நேற்று காலை சரவணன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவிகளுக்கு கணித வகுப்பும் எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி வகுப்பிலேயே கீழே விழுந்தார். இதனை கண்டு அவருடன் பணிபுரிந்த சக […]

2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]