இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு 2 வகையான பெயர்கள் இருப்பது சகஜமான விஷயம்தான். உதாரணமாக, கர்நாடக மாநிலத்திற்கு கர்நாடகம் என்றும் ஆந்திர மாநிலத்திற்கு தெலுங்கு தேசம் எனவும் பல்வேறு பெயர்கள் இருக்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகம் என்ற ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது. தமிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் தற்போதைய ஆளும்தரப்பான திமுகவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றனர். பல்வேறு மசோதாக்களுக்கு […]
stalin
வருடம் தோறும் தை மாதம் 2ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதியில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். அதன்பிறகு வள்ளுவர் கோட்டத்தை அவர் பார்வையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக விருது வழங்கும் விழா நடந்தது 2023 ஆம் […]
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பிரதமர் என்று தமிழக மக்களுக்கு தனி, தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டு வேஷ்டி சட்டை அணிந்து […]
தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்த விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. இந்த பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ […]
சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது. அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், மாதம்தோறும் குடும்பத் தடவைகளுக்கு 1500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அதிமுக […]
கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சியாமளா. இவர் தங்களது வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள கோழி நேற்று முன்தினம் முட்டை ஒன்றை இட்டது. அந்த முட்டை சாதாரணமாக காணப்படும் முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கோழி முட்டையின் அளவு : சாதாரணமாக கோழி முட்டையின் எடை 50 முதல் 55 […]
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடியின் […]
தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘திராவிட அரசன்’ என்று பெயர் சூட்டினார். இது மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்திய வரலாற்றுச் சங்கத்தின் 81வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் […]
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் BF.7 என்ற புதிய வகை கொரோனா தோற்று தற்போது சீனாவை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் இதற்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், புதிய […]
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் ஆட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு என்று சொல்லி 21பொருட்களை மட்டுமே வழங்கிவிட்டு அத்துடன் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பணத்தை நிறுத்தி விட்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பரிசுத்தொகுப்பில் பணம் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு […]