fbpx

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.52,000..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி..!!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஒரு ஆண்டு அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு)

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23

இப்பணி குறித்த மேலும் விவரங்களுக்கு https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Chella

Next Post

புதிய அப்டேட்...! அக்னி வீரர் பதிவு மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நடைபெறும்...!

Wed Feb 22 , 2023
அக்னி வீரர் நியமனத்துக்கான பதிவு மார்ச் 15 வரை நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15-ம் தேதி www.joinindianarmy.nic.in வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னி […]

You May Like