fbpx

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை விட ஆண்களுக்குதான் இதயம், சிறுநீரகம் மற்றும் கால்களில் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு 51 சதவீதம் இதய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உடலில் ஆபத்தை விளைவிக்க கூடிய பிரச்னைகளை …

ஒரு முன்னணி மருத்துவ இதழான லான்செட்டின் ஆய்வில், 20% வகை 2 நீரிழிவு நோய் PM 2.5 மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு முடியை விட 30 மடங்கு மெல்லியதாக இருக்கும் PM 2.5 துகள்கள் கொண்ட மாசுபட்ட காற்றை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது, டைப் 2 நீரிழிவு …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு நோய் தாக்கம்  மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்களாக பல கூறப்பட்டு வந்தாலும் முக்கிய காரணங்களில் ஒன்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான். அந்த வகையில் உணவு பட்டியலில் இந்த சூப்களை சேர்த்து கொண்டாலே போதும். …

Banana Stem: பொதுவாக வாழை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழை இலை, வாழைப்பழம் என அனைத்துமே ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருக்கிறது. இதனை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் பலவகையான நோய் தாக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.

குறிப்பாக வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைத்தண்டு பல …

அவரைக்காய் காய்கறிகளில் சுவை நிறைந்த ஒன்றாகும். இவற்றின் சுவையோடு உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. பீன்ஸ் வகையைச் சேர்ந்த இந்த காயில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்து இருக்கிறது. மேலும் இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது.…

இன்று உலகம் முழுவதும் உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சர்க்கரை நோய் கட்டுக்குள் …

செம்பருத்தி இதழ்களின் நன்மைகள் ஏராளம் மற்றும் பல ஆரோக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. செம்பருத்தி மலர்களின் உலர்ந்த இதழ்களை காய்ச்சி தேநீர் தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி இலைகளை தண்ணீரில் போட்டும் இந்த டீயை தயாரிக்கலாம்.

இருப்பினும், செம்பருத்தி இதழ்களால் செய்யப்பட்ட தேநீர் பல நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. இது காயங்களை ஆற்றும். இந்த தேநீர் முடி …

உலகிலேயே இந்தியாவில் தான், அதிக அளவில் நீரழிவு நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அதிலும், இளம் வயதிலேயே இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கின்ற உணவுப் பொருளை நாம் சாப்பிடுவது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம், 40 முதல் 50 வயதுக்கு …

இந்தியாவில் தற்போது 101 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,136 மில்லியன் மக்களுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் இணைந்து நடத்தப்பட்டதாக, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மட்டுமல்லாமல் ரத்த அழுத்தம், உடல் …

2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய நீரிழிவு ஆய்வின்படி, நீரிழிவு நோயின் பாதிப்பு 10.1 கோடி ஆகும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்கள் போன்ற பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்கான மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழும், …