fbpx

இந்தியாவில் வளரும் பாரிஜாத பூ வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கி பார்ப்பவரின் மனதை கொள்ளையடிக்கும். பாரிஜாத பூ மற்றும் இலையில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தீர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஒரே பூவில் எத்தனை நோயை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதா என்பது குறித்து …

பொதுவாக வாழை மரத்தில் இலை, காய், பழம், தண்டு என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், உணவிற்கும் பயன்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் வாழை இலையில் விருந்து வைப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். இது உடலுக்கும் பல நன்மையை தரும். இதன்படி வாழை இலையை ஜுஸாக செய்து குடித்து வருவதன் மூலம் பல நோய்கள் …

நாம் அன்றாடம் வீட்டில் சமைக்கும் காய்கறிகளில் பல வகையான சத்துக்கள் கிடைக்கின்றன. காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் நோய்களை விரட்டும். அவற்றில் ஒரு சில காய்கறிகளை அடிக்கடி உண்பதன் மூலம் உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளிலிருந்தும் சத்து குறைபாடுகளில் இருந்தும் விடுபடலாம்.

குறிப்பாக நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தும் முருங்கைக்காயில் கால்சியம், இரும்புச்சத்து, …

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர். உறுதியான பற்களுக்கு காலை மற்றும் இரவு என்று இரு வேளைகளும் பற்களை துலக்க வேண்டும். பற்களை தூய்மையாக வைத்துக் கொண்டால் வாய் துர்நாற்றம் இல்லாமல் மற்றவரிடம் பேசும் போது தன்னம்பிக்கையுடன் பேசலாம்.

பற்கள் தூய்மையாக இருப்பதற்கு நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் வைட்டமின்களும் …

நீரிழிவு நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் சில இயற்கை முறையிலும் இதனை கட்டுப்படுத்த இயலும். இதற்கான ஒரு அற்புத மருந்து தான் கோல்டன் ஜூஸ். இந்த அற்புதமான பானத்தை அருந்துவதன் மூலம் தீவிர பாதிப்பில் இருக்கும் …

இன்று மனிதர்களை அச்சுறுத்துவதில் மிகப்பெரிய வியாதியாக இருப்பது சர்க்கரை நோய். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வைத்திருக்கும் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றிற்கும் உணவு கட்டுப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருந்து மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் சில விதைகளின் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என கூறுகிறது ஆயுர்வேத …

மழைக்காலம் வந்துவிட்டது. மழை பெய்வது பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்ளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த காலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையல் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் கொசுக்களின் வளர்ச்சிக்கு தேவையற்ற நோய்களை …

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”உலகளவில் கர்ப்பிணிகளில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 7 முதல் 10 ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9.25 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்வாக நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் …

சர்க்கரை நோய் இன்று உலகில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான நோய்களில் முதன்மையில் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். முறை மாற்றங்கள் அதிக கொழுப்பு உள்ள உணவு முறை மற்றும் மரபணு ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. …

பெண்களின் கருப்பை ஹார்மோன்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இனப்பெருக்க நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது நரம்பு, எலும்பு மற்றும் இதயநல கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.

பெண்களின் பருவ வயதில் தொடங்கி, மெனோபாஸ் அடையும் தருணம் வரையிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு மிக முக்கியமானதாகும். ஆனால், …