தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தேர்வாணையம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும். மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு […]

காசாவில் உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால், காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் ஏராளமான மக்கள் […]

குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் புதிய பைக் வாங்க திட்டமிட்டால் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக் பற்றி தெரியுமா? குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் அதிக தேவை உள்ளது. இதனால் தான் பைக் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகின்றன. சரி, உங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சில பைக்குகள் சந்தையில் உள்ளன. அவற்றில் […]

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் அருகே, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் தொல்லை செய்து, அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்துடன், காலும் உடைந்தது.. இந்த கொடூர செயலிலில் ஈடுபட்ட ஹேமராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.. இந்த நிலையில் […]