வங்கி துறையில் அரசு வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியேட் (Customer Support and Sales) பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,766 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் 7,680 வழக்கமான பணியிடங்களும், 2,086 பின்னடைவு பணியிடங்களும் அடங்குகின்றன. இதற்கான ஆன்லைன் […]
சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் சிறுநீர் அதிகம் செறிவடைவது முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடலில் சேரும் சில தாதுக்கள் சிறுநீரில் அதிக அளவில் குவியும்போது, அவை படிப்படியாக படிகங்களாக மாறி கற்களாக உருவாகலாம். இதனால், அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீர்ச்சத்து […]
திருமண வாழ்க்கையில் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்திருப்பது என்பது திடீரென நிகழும் ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியாது. பல நேரங்களில், அதற்கு முன்பே உறவில் உருவாகும் உணர்வுப்பூர்வமான இடைவெளி, தனிமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலை உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியில் இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போவது குறித்தும் இந்த விவாதம் கவனம் […]
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, சூர்யாவை ‘கிரீன் ஃபிளாக்’ கணவர் என ஜோதிகா பாராட்டியதுடன், இருவரும் வீட்டில் சமமானவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான உறவில் சமத்துவம் ஏன் முக்கியம் என்பது குறித்து உறவு நிபுணர் விளக்கியுள்ளார். […]
சமூக வலைத்தளங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல வோல்கர் ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவைச் சேர்ந்த அகில் மற்றும் மேகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமான தம்பதியாக இருந்து வந்துள்ளனர். அகில் இந்திய கடற்படையில் பணியாற்றிய […]
பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே அறையில் அவர்களின் தந்தையும் கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை மற்றும் மனைவி மீதான சந்தேகம் இந்தச் சம்பவத்துக்கு பின்னணியாக இருந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி. இம்ரான் (40), தனது 5 மற்றும் […]
மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம் தொடர்பாக, அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சந்தேகம் போலீஸ் விசாரணைக்கு வழிவகுத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணின் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபாலி மத்னே என்பவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். […]
சென்னையில் சில சொத்து உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக சொத்து வரி கணக்கிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதுவரை ரூ.5,000 வரை செலுத்தி வந்த ஒருவருக்கு தற்போது ரூ.28,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திடீரென இவ்வளவு அதிகரித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் […]
ஒரே அறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட மற்றவர்களுடன் பேசுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களை அருகில் இருப்பவர்களாகக்கூட கவனிக்காத இந்தக் காட்சி, தற்போது பல குடும்பங்களில் சாதாரணமாக மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் பொழுதுபோக்கை வழங்கும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்கள், நேரத்தை கடத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். ஆனால், ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த […]
ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தம்பதியிடையேயான நெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையேயான நல்ல நெருக்கம் அவர்களின் உறவை வலுப்படுத்துவதோடு, மனநிலை மற்றும் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், உறவில் நெருக்கம் குறைந்தால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் சோகம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா […]

