தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை வடிவுக்கரசி. தாய், அக்கா, வில்லி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த அவர், ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக உருக்கமாக பேசியுள்ளார். ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகை வடிவுக்கரசி, தனது சினிமா […]
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசாகத். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் உத்தரகாண்ட்டை சேர்ந்த அஷ்ரா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் இவருக்கு ஆண் குழந்தை இல்லை. இதனால், முகமது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நேகா என்ற பெண் […]
ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர். ஒரு வேளை […]
மாற்றுத்திறனாளி கணவர் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, இறுதியில் போலீசாரின் விசாரணையில் சிக்கினார். 7 வயது மகனின் ஒரே ஒரு வாக்குமூலம், தாயின் பொய்யை அம்பலப்படுத்தியதோடு, கணவரின் கொலையும் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரி ராம் சிங். மாற்றுத்திறனாளியான இவருக்கு 30 வயதான சுனிதா தேவி […]
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வலசை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் 27 வயதான மகேந்திரன். கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மகேந்திரனின் மனைவி புவனேஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் செல்போனில் புவனேஸ்வரியை தொடர்பு கொண்ட […]
காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு […]
சுண்டைக்காய் நம் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஒரு சத்தான காய்கறியாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் இது உணவாக மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுண்டைக்காயின் இலை, வேர், காய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் கொண்டதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இதன் பலன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகள் இன்னும் வரம்புக்குட்பட்டவை என்பதால், இதை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக் கூடாது. […]
எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்திய பிறகு அதன் தோலை பெரும்பாலானோர் தேவையற்றது என்று நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத வகையில் எலுமிச்சைத் தோலில் ஏராளமான பயன்கள் உள்ளன. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், துர்நாற்றத்தை குறைக்கவும், சில பொருட்களை இயற்கையான முறையில் சுத்தம் செய்யவும், சருமப் பராமரிப்பிலும், தோட்டப் பணிகளிலும் கூட எலுமிச்சைத் தோலை பயன்படுத்தலாம். அதிலும் எந்தவித ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், மிகவும் எளிமையாகவும் குறைந்த செலவிலும் […]
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) என்பது சித்த மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகைச் செடிகளில் ஒன்றாகும். வறண்ட நிலப்பகுதிகளிலும் எளிதாக வளரும் இந்தச் செடியின் இலை, பூ, வேர், காய் மற்றும் பால் என கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், எருக்கு செடியில் இருந்து வெளிவரும் பால் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தக் கூடாது. பொதுவாக […]
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதனால், குடும்பத்தின் முக்கிய வருமானம் பல வீடுகளில் பெண்களிடமிருந்தும் வருகிறது. இந்நிலையில், பணியில் இருக்கும் மனைவி திடீரென உயிரிழந்தால், அவரது குடும்ப ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. கணவருக்கா? அல்லது குழந்தைகளுக்கா? இதுகுறித்து நடைமுறையில் உள்ள விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம். மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள், […]

