fbpx

ரேஷன் அட்டைகளில் வருகிறது புதிய மாற்றம்..!! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

நாட்டில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19.79 கோடி ரேஷன் அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மையமாகப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தது போல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் வெளிப்படை தன்மையுடன் கூடிய இணைய முகப்பு வசதியை உருவாக்கியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 5.33 லட்சம் ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக மின்னணு முறையிலான கைரேகை பதிவு மற்றும் பொருட்கள் வாங்கியவுடன் நுகர்வோரின் செல்போனுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டம் மூலம் அனைத்து மக்களுக்கும் சென்றடைவது உறுதி செய்யும்படி மத்திய உணவு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100% டிஜிட்டல் மையமாகப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சென்னையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை….! மர்ம நபர்கள் கைவரிசை….!

Sun Mar 26 , 2023
சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை. அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அவரை கொலை வெறியுடன் தாக்கி […]

You May Like