TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்ந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதாவது ஹைப்பர் கிளைசீமியா இருக்கும்போது, […]
சென்னையில் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமலா. இவருடன் மகள் சாந்தி, மருமகன் மூர்த்தி மற்றும் அவர்களது மகன்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கமலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் சாந்தி துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் பயன்படுத்தியுள்ளார். சில நேரம் கழித்து, வாஷிங் மெஷின் […]
தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், அங்கீகார URL-கள், கூடவே வங்கிக் கணக்குகள், அரசு தளங்களுக்கு உள்ளீடு தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், […]
அமெரிக்காவிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளில்லா காரில் பயணம் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். நாட்டில் கொரோனா பரவல் உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஆளில்லா காரில் பயணித்து அகம் மகிழ்வது அவசியமா..? என அமைச்சர் மா.சுப்பிரமணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுநர் இல்லாத கார் குறித்த விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஓட்டுநர் […]
நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு பதப்படுத்தும் தொழில்களைப் பாதுகாப்பதற்கும் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி குறைப்பு உடனே அமலுக்கு வந்ததாகவும் மத்திய […]
அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் […]
தமிழ்நாட்டில் கொரானா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால், தற்போது மீண்டும் […]
ராமதாஸ் – அன்புமணி மோதலால் மன உளைச்சலில் இருப்பதாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ள நிலையில், இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமே அவர் தான் என பாமக பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]
தினமும் நடப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 30 நிமிட நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நடைபயிற்சி உடலை மட்டுமல்ல, மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. எங்கும், எந்த நேரத்திலும் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. 10 அடி இடம் இருந்தால், நீங்கள் நடந்து செல்லலாம். இது மிகவும் பயனுள்ள கார்டியோ பயிற்சி. இது நீரிழிவு நோய், உயர் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ராமதாஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த பிரச்சனையை மேலும், அதிகப்படுத்தவே செய்தது. தனது மகன் அன்புமணி மீதான குற்றச்சாட்டை நான்கு சுவற்றுக்குள் வைத்து பேசியிருக்கலாம் என்றும், பொதுவெளியில் வைத்து அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும், பாமகவினரே கூறி வருகின்றனர். இதற்கிடையே, […]