தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]

இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது. இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் […]

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. […]

வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம். கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட […]

நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆரோக்கியமானது என நினைத்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூட திடீர் மாரடைப்பில் இருந்து தப்பிக்க முடியமால் போவதை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்முக்கு செல்வோர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஃபிட்டாக இருபவர்களை கூட தாக்கும் என்ற முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. Indian Heart […]

பாமகவின் அதிகாரப்பூர்வ முகவரி தைலாபுரம் தோட்டம் என்று இருந்து வந்த நிலையில், தற்போது அலுவலகத்தின் முகவரியை அன்புமணி ராமதாஸ் அதிரடியாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது […]

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 6 புதிய எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, திமுகவில் இருந்து 4 எம்.பி.க்களும், அதிமுகவில் இருந்து 2 எம்.பி.க்களும் மாநிலங்களவைக்கு […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை […]

தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகமாக உள்ள ஒரு நகரம் என்றால் அது கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சிக்கல்கள், தோஷங்கள் எல்லாம் அகல பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பகோணத்துக்கு “தேவாரத் திருத்தலங்கள்”, “நவகிரக கோவில்கள்”, மற்றும் பல சக்தி ஸ்தலங்கள் உள்ளதால், இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது “கோவில் நகரம்” என்ற வண்ணம் மட்டுமல்ல; இது நவகிரகங்களை பிரதிபலிக்கும் […]

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]