தமிழ் சினிமாவில் “டாப் ஸ்டார்” என்ற பட்டத்தை வென்றவர் என்றால், பலருக்கு நினைவில் வருவது நடிகர் பிரசாந்த் தான். 1990களில் தொடங்கி 2000களின் ஆரம்ப காலகட்டம் வரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு வந்தவர் பிரசாந்த். இவர், பிறந்தது சினிமா குடும்பத்தில் என்றாலும், தனது திறமைகளால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். அவரது தந்தை தியாகராஜன், இயக்குநரும் நடிகருமானவர். ஆனால் பிரசாந்த், தந்தையின் ஆதரவை வெறும் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.. எனவே எந்த காய்கறி இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் அனைவரின் வீடுகளிலும் உருளைக்கிழங்கு இருக்கும்.. இருப்பினும், உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் போது, சில நேரங்களில் உருளைக்கிழங்கு முளைவிடத் தொடங்கும்.. முளைவிட்ட சாப்பிடுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்… முளைவிட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்ட 25 […]

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பற்றி நாம் பேசினால், அணுகுண்டின் பெயர் நிச்சயமாக அதில் இடம்பெறும். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்கள் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது, இது மனித வரலாற்றில் மிகப்பெரிய சோகமாக இருக்கும். இது உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு முழு நாகரிகமும் அழிக்கப்படும். அதாவது, அதைப் பயன்படுத்தினால், அது மனித நாகரிகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும், […]

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம், தன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரி ஒருவர் தினசரி பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி மீது இவருக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதையடுத்து, அவரை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்த நிலையில், அவர் அதிர்ச்சி […]