பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட்டில் நேற்று மாலை 4 மணியளவில் அந்தப் பெண் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தடுத்தது. சில ஆண்கள் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் […]
ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தல் ப்ரீபெய்டு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. OTT பயனர்கள் மற்றும் தினசரி ஸ்ட்ரீமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், […]
ஜம்முவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்காமல் டெல்லிக்குத் திரும்பியது. டெல்லியில் இருந்து ஜம்மு வழியாக ஸ்ரீநகருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் அங்கு தரையிறங்குவதற்கு முன்பு மீண்டும் டெல்லிக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விமானம் டெல்லிக்குத் திரும்புவதற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். விமானம் தேசிய தலைநகருக்குத் திரும்புவதற்கு முன்பு விமான நிலையத்தை பல முறை […]
ஆன்மிகக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்று சான்று. அவற்றுள் ஒன்று, காஞ்சிபுரத்தில் திகழும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இந்தத் தலத்தில் புராணங்கள், பண்பாட்டு வரலாறு மற்றும் பக்தி உணர்வுகள் மெல்லிய பின்னலாக மின்னுகின்றன. இந்தத் தலத்தின் பெருமையை பிரம்மா யாகம் வளர்த்த தலம் என்றும், புஜங்க சயனத்தில் பெருமாள் தலை மாற்றி நின்ற திருக்கோலத் தலம் என்றும் குறிப்பிடலாம். இந்த கோயிலின் வித்தியாசமான சயனக் கோலத்தையும், சரஸ்வதி தேவியின் […]
RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த […]
சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை […]
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக அமைச்சர்கள், அதிமுக ஏன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அதிமுகவி ஐடி விங் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ […]
பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அதிமுக ஐடி விங் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை […]
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்காக பார்த்து நிச்சயம் செய்த பெண்ணை தானே திருமணம் செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகீல் – ஷபனா தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 55 வயதான ஷகீல் தனது 17 வயதான மகனுக்கு திருமணத்துக்காக பெண் தேடி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணைத் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்துள்ளார். நிச்சயம் செய்த பெண்ணுடன் […]