சமீபகாலமாக உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் காணப்பட்ட இந்த நோய், இப்போது நமது நாட்டின் கிராமங்களிலும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், மனித உடலில் எந்த உறுப்பிலும் புற்றுநோய் ஏற்படலாம். அது பின்னர் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அதை விரைவாகக் குணப்படுத்த முடியும். நமது உடலில் எந்தெந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆன்மீக அடையாளமாக பார்க்கப்படும் கோயில் கோபுரக் கலசங்களுக்குப் பின்னால், ஒரு மாபெரும் உயிர் காக்கும் அறிவியலும், பேரிடர் மேலாண்மையும் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..? கோயில் கோபுரங்களின் உச்சியில் இருக்கும் கலசங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதுகாப்பு கருவியாக செயல்படுகின்றன. இந்த கலசங்களுக்குள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை மற்றும் எள் போன்ற பல்வேறு தானியங்கள் நிரப்பப்படுகின்றன. முன்னோர்கள் இந்தக் […]
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை கோப்புகளில் இருந்து புதிதாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.. அதில், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா (முன்னாள் ஃபேஸ்புக்) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸ்க்கர்பெர்க் ஆகியோர் ஒரு நீண்ட விருந்துணவு மேசையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்க முட்கிறது.. இந்த புகைப்படம், அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் (US Department of Justice) வெளியிட்டுள்ள பெரும் அளவிலான விசாரணை ஆவணங்களின் ஒரு […]
விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், […]
மறைந்த பாலியல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைலஸ் சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த ஆவணங்களில் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் இருந்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.. இந்த நிலையில் எப்ஸ்டீன் பற்றிய மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர் மனிதர்களின் “ஆகச்சிறந்த இனம்” (Super-race) ஒன்றை உருவாக்கும் நோக்கில் மரபணு […]
முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இருமல் காரணமாக புனேயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்சிபி (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர் ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான […]
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தனது திறனற்ற […]
வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வாகனங்களுக்குப் பெரும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. பிப்ரவரி 2026-லும் கூட, ஒரு புதிய காருக்கு ரூ. 148,000 வரை சலுகைகளைப் பெறலாம். கடுமையான போட்டி காரணமாக, ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய கார்களுக்கு ரூ. 148,000 வரை சேமிப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்று […]
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க பலருக்குப் பிடிக்காது. யாராவது அவர்களைக் குடிக்கச் சொன்னால், அவர்கள் வாந்தி எடுத்துவிடுவார்கள். இந்தத் தண்ணீரால் பலரும் இப்படி ஆகிவிடுகிறார்கள். வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கச் சொன்னால், அதை அவர்கள் தொடவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? இதை 30 நாட்கள் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான […]
அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]

