மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் பிப்ரவரி 12, 2026, அதாவது இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடத்துவதால், தமிழ்நாடு முழுவதும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதைப் பொறுத்து தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மாவட்ட வாரியாக மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிர்ப்புத் […]

பிப்ரவரி 12 அன்று, இந்தியா முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட சேவைகள் பல மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கலாம் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் […]

செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சென்னையின் அடையாறு பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த காகங்களின் உடல்கள் உடனடியாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர்தர விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பரிசோதனையில், அந்த காகங்கள் ‘H5N1’ எனப்படும் அதிதீவிர பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா அருகே பதியாபுரா கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ரன்வீர் சிங் (45) என்பவர், தனது மனைவியின் தகாத உறவை கண்டித்ததற்காக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங்கின் மனைவி பூஜா (40), அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ரன்வீர் சிங் தனது பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வதை பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி, தங்களது உறவை […]

தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.. இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தின் சோங்க்லாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.. இது நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூடு […]

கொரிய நடிகர் ஜங் யூன் வூ பிப்ரவரி 11 அன்று காலமானார். 40 வயதான அவர் திடீரென இறந்துவிட்டதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், பின்னர் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் பகிர்ந்து கொண்ட ஒரு சமூக ஊடகப் பதிவுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு அவரது மனநிலை, அவரது சமீபத்திய தலைப்புகள் […]

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் காட்புரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனது உயிர் நண்பனின் மனைவியை நண்பனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குற்றம் சாட்டப்பட்ட சாகர் என்பவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். சாகர் அந்தப் பெண்ணை ‘மைத்துனி’ (அண்ணி) என்று முறை வைத்து அழைத்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தை […]