மருத்துவத் தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு மைல்கல்லாக, மூளை தொடர்பான பாதிப்புகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘பிரைமா’ (PRIMA) என்ற அதிநவீன AI தொழில்நுட்பம், மருத்துவத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 2.2 லட்சம் மூளை MRI ஸ்கேன்களைக் கொண்டு விரிவான பயிற்சி அளிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், மனித மூளையில் ஏற்படும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாதிப்புகளை அடையாளம் காணும் […]

சனியின் ஆட்சி பெற்ற கும்ப ராசியில் பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் நுழைவார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். அந்த ராசிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். ஆளும் கிரகமாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் ஒவ்வொரு பெயர்ச்சியும் பன்னிரண்டு […]

திடீரென அமர்ந்த நிலையில் இருந்தோ அல்லது படுத்திருந்தோ எழுந்திருக்கும்போது ஏற்படும் தலைச்சுற்றல், பார்வை மங்கல் மற்றும் உடல் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளைப் பலரும் தற்காலிக அசௌகரியமாகவே கருதி கடந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவ ரீதியாக ‘ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்’ (Orthostatic Hypotension) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உடலின் ரத்த அழுத்தச் சமநிலையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் நிலையை மாற்றும்போது, புவிஈர்ப்பு விசையினால் ரத்தம் இயல்பாகவே கால்களை நோக்கிப் […]

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் கணிசமான தொகையைச் சேகரிக்க முடியும். 12 சதவீத வருமானத்தில், உங்கள் மொத்த நிதி ரூ. 4,65,000 ஐ எட்டும். கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்து வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை சேமிப்பில் வைப்பதன் மூலம், நீங்கள் குறிப்பிடத்தக்க மூலதனத்தை குவிக்க முடியும். நீங்கள் மாதத்திற்கு […]

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் கல்வி நிறுவன நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இனி தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதலின்படி, இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில், ‘ஜன கண […]

இன்றைய வேகமான உலகில், விடியலில் தொடங்கி அந்தி சாயும் வரை மனித இனம் எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேட்டால், அதற்குப் பணம் என்பதே பிரதான பதிலாக இருக்கும். “பணம் மட்டுமே வாழ்க்கையல்ல” என்று தத்துவங்கள் பேசினாலும், அடிப்படை தேவைகள் முதல் ஆடம்பரங்கள் வரை அனைத்திற்கும் அதன் தேவை இன்றியமையாததாகவே இருக்கிறது. ஆனால், இந்தச் செல்வத்தை சேர்ப்பதற்கும், வளமான வாழ்வை அமைப்பதற்கும் ஒரு அறிவியல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப […]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அவையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (பிப்ரவரி 11) தெரிவித்தார். அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்த […]

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் […]

நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் […]

தற்போது நாடு முழுவதும் ஒரு காசோலை அதாவது செக் பவுன்ஸ் வழக்கு பற்றி விவாதிக்கப்படுகிறது. பிரபல நடிகர் ராஜ்பால் யாதவ் ஒரு காசோலை பவுன்ஸ் காரணமாக சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், காசோலை பவுன்ஸ் வழக்கில் சிறைக்குச் சென்றால், கடனை செலுத்த வேண்டியதில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. காசோலை பவுன்ஸ் என்றால் என்ன? நீங்கள் எப்போது சிறைக்குச் செல்ல வேண்டும்? தண்டனைகள் என்ன? சிறையில் இருந்து […]