தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.. 12 அண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.. இந்த பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தது.. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் […]

வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. நமது ஆட்சி அமைந்த பின்னர், குழந்தைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் ஒன்,ஆக இருக்கும், சட்டம் ஒழுஙு கடுமையாக இருக்கும்.. கல்லூரிகள், பள்ளிகள் தரமாக இருக்கும். நமது ஆட்சி அமைந்தால், போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். பள்ளி […]

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்.. […]

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சமீபத்தில் நம்ம சி.எம். ஸ்டாலின் சார், 2026 தேர்தல், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும்  இடையே நடக்கும் தேர்தல் என்று கூறுகிறார்.. ஆனால் சி.எம். சார் எதுவும் டெல்லியில் போட்டியிடப்போகிறாரா? என்று தெரியவில்லை.. இது என்ன லாஜிக் என்ற எங்களுக்கு புரியவில்லை.. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நமது தமிழ்நாட்டிற்கு தெரியும்.. நமது […]

வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று விதிமுறை இருந்த போதிலும் தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஜல்லக்கட்டு காளை தொடர்பான தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் […]

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு வருகின்றனர்.. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான விவரம் ; விருதுநகர் மொத்த வாக்காளர் : 14,97,471 ஆண் வாக்காளர்கள் : 7,28,839 பெண் வாக்காளர்கள் : 7,68,632 3-ம் பாலினம் – 246 செங்கல்பட்டு மொத்த வாக்காளர் : 22,60,036 ஆண் வாக்காளர்கள் : […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.. நில அதிர்வு உணரப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நில அதிர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பொதுவாக மார்ச் மாதம் என்றாலே பள்ளி மாணவர்களின் மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். மார்ச் மாத தொடக்கத்திலேயே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுவதால், தமிழகம் முழுவதும் கல்வித் துறை பரபரப்பாக இயங்க தொடங்கும். பிப்ரவரி மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (1 முதல் 9-ஆம் வகுப்பு வரை) சுமார் 11 நாட்கள் வரை விடுமுறை […]

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்த்தை சேர்ந்த செல்வம் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர் அனுப்பிய பணம், அவரது மனைவி பிரியாவால் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்காகத் தாராளமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. செல்வத்தின் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்திய தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட பிரியா, ராஜாவுடன் நீண்டகாலமாக தவறான உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் […]