தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வர் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட […]

இலங்கைக்கு 258 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் (ED) சென்னை மற்றும் இராமநாதபுரம் முழுவதும் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டது இந்த கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி ஜான் பிரிட்டோ எனத் தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டோ போதைப்பொருட்களைப் பெற்று, இலங்கை கடல் மார்க்கமாக இயங்கும் […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு பிறப்பித்தார்.. ஆனால் அந்த உத்தரவின் படி தீபம் ஏற்றாததால் பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. இந்த சூழலில் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.. […]

பிரபல யூடியூபராக வலம் வருபவர் மாரிதாஸ்.. மதுரையை சேர்ந்த இவர் வலதுசாரி ஆதரவாளர் ஆவார்.. இவர் சமீபகாலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தார்.. எனினும் இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.. இந்த நிலையில் தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் இன்று […]

சமீபத்தில் நடந்து முடிந்த நார்வே செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.. இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும், இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி, ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், வெஸ்லி சோ, மற்றும் […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலுகத்தில் நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ அதிமுக நிர்வாகிகள் 90% பேர் தவெகவுக்கு வருவார்கள்.. கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்.. எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் தவெகவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..” என்று தெரிவித்தார்.. இந்த […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு மாறியது காங்கிரஸ்.. இதனால் திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அதில் “ தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரச் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். […]