சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]
ஒரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையான வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் குலதெய்வத்தின் பரிபூரண அருள் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. நாம் என்னதான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் பெரிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலும், நமது குலதெய்வத்தின் ஆசி கிடைக்காத வரை எந்தவொரு காரியமும் முழுமையாக வெற்றி பெறாது என்பது ஆன்மிக நம்பிக்கை. அத்தகைய ஆற்றல் வாய்ந்த குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும்போது நாம் பெற்று வர வேண்டிய ஒரு முக்கியமான பிரசாதமும், அதன் அளப்பரிய நற்பலன்களும் […]
மனிதப் பிறவியின் மிக உன்னதமான கடமைகளில் முதன்மையானதாக போற்றப்படுவது தான தர்மங்கள் செய்வதாகும். ஒருவர் நம்மிடம் கேட்டு தருவதை ‘தானம்’ என்றும், அவர்களின் வறிய நிலையை உணர்ந்து கேட்காமலேயே கொடுப்பதை ‘தர்மம்’ என்றும் நமது ஆன்மிக மரபு வரையறுக்கிறது. தானம் என்பது முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டது; தர்மம் என்பது வாழ்க்கையில் அளப்பரிய புண்ணியங்களைச் சேர்த்து சுபிட்சத்தை அள்ளித்தரக்கூடியது. நாம் பிறருக்கு வழங்கும் ஒவ்வொரு […]
தமிழகம் முழுவதும் பரவியுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்படும் எனக் கூறுவது பணிகளை தாமதப்படுத்தும் அதிகாரிகளின் தந்திரம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த […]
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அரசின் கனவுத் திட்டமான ‘தாய்மாமன்’ திட்டத்திற்கான தயாரிப்பு மற்றும் விநியோக டெண்டரை முன்னணி நகைக்கடை நிறுவனங்களான ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் […]
விவசாயப் பண்ணைக் குட்டையில் குளிக்கச் சென்ற தாயும், மகளும் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதையனூரைச் சேர்ந்த ராஜாமணியின் மகள் விக்னேஸ்வரி, தனது கணவர் சரவணகுமார் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், சுதந்திர தின தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான ஆதிமாதையனூருக்குக் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார். மதிய வேளையில் ராஜாமணி, […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் கூச்சலை தொடர்ந்து, அவையின் மாண்பை குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு முன்னோக்கி ஓடிவரும் எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் பிரபாகர் எச்சரித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் கோப்புகள் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது விவாதம் அனல் பறக்கத் தொடங்கியது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் இலவச கார் தேவையில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்திருந்ததை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த விவகாரம் தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய தவெக அரசின் செயல்பாடானது அனுபவமற்ற ஒருவர் மலைப்பாதையில் பேருந்தை ஓட்ட முயற்சிப்பதற்கு ஒப்பானது என கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலிலும், நிர்வாகத்திலும் ஒரு கொள்கை முடிவின் மீதான மக்களின் பொதுப் பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் […]

