2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிரடியாக தெரிவித்துள்ள அவர், அதே சமயம் கூட்டணி குறித்த யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், நாமக்கல்லில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் திடீரென ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து […]
தெற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.. என் வாக்குச்சாவடி, வெற்றிச்சாவடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.. இதையடுத்து உரையாற்றிய அவர் “ வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மடுரை, சாப்பாடு என்றால் மதுரை.. இங்கு எல்லாமே பேமஸ் தான்.. சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் மருத்துவச் செலவுகள், கல்வித் தேவைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தை அடகு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளே மக்களின் முதல் தேர்வாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள மிகக்குறைவான வட்டி விகிதமே ஆகும். கடந்த தேர்தலுக்குப் பிறகு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நகைக்கடன் […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக தனபால் பதவி வகித்து வரும் சூழலில், அவரது சொந்த மகனே மாற்றுப் பாதைக்கு சென்றிருப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் […]
தமிழக அரசியல் களம் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’. இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்த கால ஆட்சிச் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டியதுடன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் திமுகவே ஆட்சியமைக்கும் என்று ஓபிஎஸ் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் […]
சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு சாதாரண வாடகை வீட்டை தலைமையிடமாக கொண்டு, சுகந்தி என்ற பெண் தனது ஒட்டுமொத்த குடும்பத்தோடு இணைந்து நடத்திய இந்த க்ரைம் த்ரில்லர் மோசடி, தற்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளது. தனது தாய் பாத்திமா, தம்பி மணி, தங்கை கணவர் வினோத் என ஒரு குடும்பமே ஒரு கம்பெனி போல செயல்பட்டு, காதல் என்ற உணர்வை ஆயுதமாகப் பயன்படுத்திப் பல இளைஞர்களின் வாழ்க்கையை சிதைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, அடிப்படைப் பணியாளர் உரிமைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இத்தகைய […]

