நெல்லை மாவட்டம் பேட்டை குளம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் ராஜ் (வயது 45), தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ‘கிராக்கி’, ‘விதி எண்-3’, ‘உயிர் மூச்சு’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் துணை வேடங்களில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் ராஜ், மாசானம் என்பவரின் மகன் ஆவார். இவரது மனைவி சாய்ஸ். ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்து வந்தார். இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் […]

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகுந்த ஆடம்பரமாகவும், நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று வருகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியையும், விநாயகரையும் வழிபடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமாகக் கருதப்படுகிறார். லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெற இந்த நாளில் கோயில்கள் கூட்டமாக இருக்கும். தென்னிந்தியாவில் இதுபோன்ற ஒரு கோயில் தங்கத்தால் ஆனது, மேலும் லட்சுமி […]

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவர், தனது 7 வயது மகன் கவினுடன் வாடகைக் காரில் சென்னை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்த விபத்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற கார் திடீரென திரும்பியதால், இவர்களது கார் மோதியதில் முன்புற ஏர்பேக் அதிவேகமாக வெளியே வந்துள்ளது. அப்போது, தந்தையின் மடியில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் பலமாக மோதியது. இதில் 7 வயது சிறுவனான கவின் […]

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் […]