நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்ட்டை தடவி நடித்ததால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் காலமானதாக தகவல்கள் பரவின. ஆனால், அவரது மகள் இந்திரஜா அதனை மறுத்து, உடல்நலக்குறைவால் தான் தனது தந்தை இறந்ததாக விளக்கம் அளித்தார். இதேபோல, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கும் இந்திரஜா விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் […]

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க விரும்பும் தமிழக சிறுபான்மையின மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புமிக்க கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக தலா ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வித் […]

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அந்த விடுதி அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் […]

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில், கொள்ளையடிக்க வந்த இளைஞன் ஒருவன், வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்த மீனவரின் மனைவியை சில்மிஷம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடி வேலைக்காகக் கடலுக்குச் சென்றிருந்தார். இதனால், அவரது 36 வயதுடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில், ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் […]

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]

பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக […]

விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற கூலித் தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான சங்கர், இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார் (39) என்பவருடன் நண்பராகப் பழகி வந்தார். இந்நிலையில், முந்தைய நாள் இரவு, சங்கர் தனது சொந்த ஊரான மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் […]