ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் […]

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாண்டி செல்வம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வனிதா (24). இந்த தம்பதியினருக்கு பார்கவி என்ற இரண்டரை வயது குழந்தை இருந்தது. சமீபக் காலமாக கணவன் – மனைவி இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வனிதா கணவரிடம் இருந்து பிரிந்து, […]

தாயும், தந்தையும் இல்லாமல் வளரும் குழந்தைகள் அல்லது பெற்றோரின் ஆதரவை இழந்த சிறுவர்கள், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அவர்களின் கல்வி, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” எனும் நிதி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகள் மாதம் ரூ.2,000 நிதி உதவியை பெற முடியும். 18 வயது வரை இந்த உதவி […]

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 -15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் […]

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் […]

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால வைப்பு நிதி […]

சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]