fbpx

சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி வெள்ளைக் காளியிடம் போலீசார், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தக் கோரி அவரது சகோதரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெள்ளைக்காளி, காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் உள்ளதால், …

அர்ச்சகர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன் பேசினார். அப்போது, “மீட்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள், இன்றும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் …

சுதந்திரமான வாழ்க்கை என்பது இந்திய மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலரது ரத்தம் தான் இப்போது நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சுதந்திரம். பல போராட்ட வீரர்களில் ஒரு சிலரின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்று …

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமூக நலன் – மகளிர் உரிமைத் …

8-வது ஊதியக்குழு உருவாக்குவதற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அகவிலைப்படியாக பெறுகிறார்கள். 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி …

அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டிலும் …

சீமானின் அறிக்கையை முழு மனதோடு ஏற்பதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவரை கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிவிட்ட நிலையில், சீமானுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு …

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 பேரும் விசைப்படகுகள் மூலம் உரிய …

கல்லூரி மாணவர்கள் சென்ற மினி வேன் திடீரென 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று 2 மினி வேன்களில் சிறுமலைக்கு களப்பயிற்சிக்காக வந்திருந்தனர். அங்கு தோட்டக்கலை துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நேரடியாக சென்று கள …

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2024 25-ஆம் ஆண்டு ரஃபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில் …