சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற கிளையில், வழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி வெள்ளைக் காளியிடம் போலீசார், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்தக் கோரி அவரது சகோதரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெள்ளைக்காளி, காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் உள்ளதால், …