விரும்பிய உணவை கூட உண்ண முடியாத அளவிற்கான நிலமையை வாய் புண் உண்டாக்கி விடுகிறது. வாய்ப்புண் வருவதற்கு காரணமாக, மருந்து மாத்திரை சாப்பிடுவது மற்றும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  முக்கியமாக இன்னும் கூற போனால் வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். அதனால் இதனை சரிசெய்ய முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வாயில் […]

கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று அவ்வாறு இருக்கையில் இன்று முளைக்கீரையின் பலன்களை பற்றி இங்கே காணலாம். முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவை குடுப்மது மட்டும் இல்லாமல் பசியையும் நன்கு தூண்ட உதவுகிறது.  இந்த கீரையை நன்கு கழுவி விட்டு உப்பு, வெங்காயம், புளி, பச்சை மிளகாய், போன்றவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்பு அதனை கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்ட வேண்டும். இவ்வாறு கீரையை உணவில் சேர்த்து […]

உடலில் ஏற்படும் கால்சியத்தின் குறைபாட்டாட்டினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் சத்துக்களின் குறைபாட்டினால் மன அழுத்தம், குழப்பம், ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, பலவீனமான நகங்கள், பற்கூச்சம் மற்றும் எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் போன்ற பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் சந்தித்து வருகின்றனர் என்று மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. கால்சிய சத்தினை மாத்திரையின்றி இயற்கை உணவு மூலமாக கிடைக்க செய்யலாம். அதை தயாரிக்கும் […]

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை வெள்ளை துணியில் மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்களை […]

முகத்தில் இருக்கும் பொலிவை தாண்டி அஆங்காங்கே திட்டு திட்டாக முகத்தில் கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தோற்றமானது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மற்றும் முகப்பொலிவையும் பாதித்து விடுகிறது.  முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் முக்கியமான ஒன்றாக நெற்றி பகுதி இருக்குறது. இதனை சரிசெய்ய வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காணலாம்.  வீட்டில் இருக்கும் மஞ்சளுக்கு அதிக மருத்துவ குணம் உள்ளது. இது பல சரும […]

2023 ஜனவரி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படவுள்ளது. செறிவூட்டல் அரிசி, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் ஆலோசனை நடத்தினார். அதேபோல 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட […]

பழங்காலத்தில் மண்பாண்டங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அந்த அளவிற்கு மண்பாண்டங்கள், உணவை பாதுகாத்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது நவீன காலம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உணவை தயாரித்து வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். பழங்காலத்தில் இருந்த மண்பாண்டங்கள் என்ற பாரம்பரிய முறை முற்றிலுமாக தற்போது மறைந்தே போய்விட்டது. ஆனால் பழங்காலங்களில் இருந்த பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம், கொஞ்சமாக […]

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன. 28,000 […]

கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் உடனடியாக மருத்துவக் கர்ப்பத்தை கலைத்து கொள்ள அனுமதித்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் […]

வெள்ளரிக்காய் என்பது குளிர்ச்சிக்காக சாப்பிடும் ஒரு பொருளாக தான் முதலில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த வெள்ளரிக்காய் அழகு சாதன பொருளாகவும் மாறிப்போனது. இந்த வெள்ளரிக்காய் நீர் சத்து உடைய ஒரு பொருளாகும். ஆகவே நீர் சத்து குறைவாக இருப்பவர்கள் இந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவது நன்மையை வழங்கும். ஆனால் வெள்ளரிக்காயை உணவுடன் பச்சையாக நீங்கள் சாப்பிடுவீர்கள் என்றால் இந்த தகவல் உங்களுக்கானது தான். அதிலும் குறிப்பாக வெள்ளரிக்காய் என்பது […]