சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதைத் தவிர்த்து பயன்படுத்தக்கூடிய பல மாவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் மாவு. தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது. பேக்கிங் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும். […]

வாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களிலொன்று. உண்மையில், உலகளவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகிறது. பிராக் நகரத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜிரி கியூப்ஸ், வாயில் மூன்று வாரங்களுக்கு மேல் குணமாகாமல் நீடிக்கும் இந்த பிரச்சனை கவலைக்குரியதாக மாறும் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வாயின் […]

சிறுநீரக கற்கள் ஏற்படுவது என்பது தனிமனிதரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு சுகாதார சிக்கலாகும். சிறுநீரில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உணவுப் பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் சுரக்கும் கழிவுகளைச் சீராக வெளியேற்றும் முக்கிய வழியாக இருக்கும். ஆனால், இத்துடன் சில உணவுகளை தவிர்த்தும், சிலவற்றை நியமித்து உபயோகித்தும் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். உணவுகளில் சேர்க்க வேண்டியவை : […]

நிம்மதியான தூக்கம் மற்றும் ஓய்வெடுப்பதற்காக, பெரும்பாலான மக்கள் தங்கள் படுக்கையறையில் வசதியான மெத்தை, தலையணைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, படுக்கையறையில் உள்ள சில பொதுவான பொருட்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆச்சரியப்படும் விதமாக, இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் விஷயங்கள், ஆனால் சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால், அவை உங்கள் நல்வாழ்வை அமைதியாகப் பாதிக்கலாம். […]

வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் […]

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியம் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசைகள் வலிமையடையவும், மனச்சோர்வை குறைக்கவும் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே, ஒழுங்கான உடற்பயிற்சி வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி, அதற்குப் பிறகு எதைச் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி முடிந்ததும் உடல் சோர்வாகி, உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது […]

இன்றைய நமது வாழ்க்கை முறை காரணமாக, எதிர்காலத்தில் மனிதர்கள் முடி இல்லாமல் போகலாம், மேலும் நான்கு உடல் உறுப்புகளை கூட இழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது நவீன வாழ்க்கை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையான பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நவீன வசதிகள் நமது உடற்கூறியல் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றனர்.ஒரு காலத்தில் உயிர்வாழ்வதற்கு அவசியமானதாக இருந்த […]