யாருக்கு என்ன நோய் வரும் என்று தெரியாத காலக்கட்டம் இது. குறிப்பாக, சில புதிய வகை புற்றுநோய் பாதிப்புகள் மிகவும் கவலை அளிப்பவையாக மாறி வருகின்றன. தைராய்டு புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும். இந்த பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. ‘தைராய்டு’ என்பது நமது கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தச் சுரப்பி கழுத்தின் உள்ளே […]

இந்த குளிர்காலத்தில் ​​ஆவி பறக்கும் ஒரு கப் டீ குடிப்பது ஒரு தனி சுகம் தான். அந்த கதகதப்பு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் அமைதியைத் தருகிறது. அதனால்தான் குளிர்காலத்தில் பலர் ஒரு நாளைக்கு கணக்கற்ற கோப்பைகள் தேநீர் குடிப்பதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆனால் தேநீரின் மீதான இந்த அன்பு உடல் நலத்திற்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிக்குமா? இப்போது தெரிந்துகொள்வோம். மிதமான அளவில் தேநீர் அருந்துவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது […]

தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், தினசரி உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவு இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சில சிறப்புப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. ஹார்மோன் சமநிலை மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக அவர் தினமும் […]

குழந்தை வளர்ப்பு என்பது அன்பால் மட்டுமல்ல, அதீத விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு கடமையாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பாரம்பரியம் என்ற பெயரில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் சில பழக்கங்கள், உண்மையில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்துக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் டாக்டர் பார்த்திபன், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான […]

உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பதை காட்டிலும், இதயத்தைப் பாதுகாக்கும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு குறைவது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி, அவற்றை கல்லீரலுக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பதில் இந்த நல்ல கொழுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதய நலத்தைப் பேணுவதில் இதன் அவசியத்தை வலியுறுத்தும் இதய நோய் நிபுணர் டாக்டர் விஜயசாரதி, எச்டிஎல் (HDL) அளவை […]

தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக […]

குளிர்காலத்தில் ஒரு கப் சூடான தேநீர் அருந்துவதே தனி சுகம் தான்..! அதுவும் வெல்லத் தேநீராக இருந்தால், அது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த பானமாகும். இருப்பினும், வெல்லத் […]

திருமணமான புதிதில் தம்பதிகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பெற்றோருடன் வசிக்காமல் தனியே குடித்தனம் நடத்த வேண்டும் என்ற பிரபல உறவுமுறை ஆலோசகர் அஜய் கே பாண்டேவின் கருத்து, இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய குடும்ப அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் கொண்டாடப்பட்டாலும், ஒரு புதிய பந்தம் வலுபெற ‘தனிமை’ மற்றும் ‘சுதந்திரம்’ எவ்வளவு அவசியம் என்பதை அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. தம்பதிகள் தனியே வாழ்வதன் மூலம் ஒருவருக்கொருவர் […]

இன்றைய இயந்திரமயமான உலகில், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் இல்லத்தரசிகளுக்கும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் ‘பிரஷர் குக்கர்’ ஒரு வரப்பிரசாதமாக தெரியலாம். 45 நிமிடம் ஆகும் சமையலை வெறும் 10 நிமிடத்தில் முடித்துத் தரும் இந்த தொழில்நுட்பம், நேரத்தை மிச்சப்படுத்தினாலும் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்லப் பறித்து வருகிறதோ என்ற அச்சம் உணவியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, குக்கரில் சமைக்கப்படும் சாதம், சத்தற்ற சக்கையாக மாறுவதுடன் பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு […]

ஆயுர்வேதத்தில், பெருங்காயம் வயிற்று வலியை குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது வாயு, அஜீரணம் மற்றும் தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் வயிற்று உப்புசம் குறைகிறது. பெருங்காயம் குடல் தசைகளைத் தளர்த்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. இஞ்சி ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, வயிற்றுக்கு ஒரு சர்வ நிவாரணியும் கூட. இஞ்சித் தேநீர் அல்லது தேனுடன் கலந்த […]