பலருக்கு, ஒரு சூடான டீ உடன் உணவை முடிப்பது ஒரு தினசரி பழக்கமாகும், இது இதமாகவும் பாதிப்பில்லாததாகவும் உணர்கிறது. ஓய்வெடுப்பதற்காகவோ, மனதைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவோ, அல்லது உணவு எளிதில் செரிமானம் ஆவதற்காகவோ, டீ பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், புதிதாக வெளிவரும் மருத்துவ ஆலோசனைகள், இந்த பொதுவான பழக்கம் தோன்றுவது போல் அவ்வளவு நன்மை பயக்கக்கூடியதாக இருக்காது என்று கூறுகின்றன. உணவு உண்ட உடனேயே டீ அருந்துவது […]

பற்களின் ஆரோக்கியம் என்பது வெறும் புன்னகைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும். நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரப் பாதிப்புகளை தடுப்பதில் பற்கள் பராமரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பற்களை பாதுகாப்பது என்பது பெரும் செலவுமிக்க காரியம் அல்ல; மிக எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலமே ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும். அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியப் […]

இன்றைய நவீன உலகில் வேலைப்பளு மற்றும் சமூக வலைதளங்களின் மோகத்தால் பலரும் நள்ளிரவு வரை விழித்திருந்துவிட்டு, அதிகாலையில் தாமதமாக எழுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால், இத்தகைய பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைக்கும் ஒரு காரணியாக மாறக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்கின்படி, ஆண்டுதோறும் சுமார் 2 கோடி மக்கள் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களுக்கு மாரடைப்பு மற்றும் […]

தங்கம் என்பது காலங்காலமாக செல்வ செழிப்பின் அடையாளமாகவும், சிறந்த முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், அதனை ஒரு மருத்துவக் காரணியாகவும் கையாண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத உண்மை. நவீன மருத்துவ உலகம் வியக்கும் வகையில், தங்கம் நமது உடல் நலனில் ஏற்படுத்தும் ஆச்சரியமான மாற்றங்கள் குறித்து இங்கே காண்போம். இயற்கையான நச்சு நீக்கி மற்றும் சருமப் பாதுகாப்பு : […]

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 சந்திரன்கள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது, விரைவில் அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. முதல் பார்வையில், சந்திரன் பல்கிப் பெருகியது போலவும், அதை சுற்றி பிரகாசமான ஒளிரும் வடிவங்கள் தோன்றியது போலவும் காட்சியளித்தது. பல வான ஆர்வலர்கள் இந்த அசாதாரணமான மற்றும் அழகான […]

பலருக்கு அசைவ உணவுகள் என்றாலே அலாதி பிரியம் தான்.. கோழி, ஆட்டிறைச்சி, மீன், இறால் போன்ற உணவுகள் இல்லாமல் ஒரு வேளை உணவு முழுமையடையாது என்று கருதுபவர்களும் உண்டு. இருப்பினும், எல்லா இறைச்சிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஊட்டச்சத்து மதிப்பு, கொழுப்புச் சதம் மற்றும் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், இறைச்சி முக்கியமாக சிவப்பு இறைச்சி மற்றும் வெள்ளை இறைச்சி எனப் பிரிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி […]

இந்தியர்களின் சமையலறையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் உப்பு, தற்போது பலருக்கு ஆயுட்கால நோய்களை பரிசாக அளித்து வரும் ஒரு நிசப்த கொலையாளியாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைப்படி, ஒரு ஆரோக்கியமான மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி) உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களின் சராசரி உப்பு நுகர்வு 8 முதல் 11 கிராமாக இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]

உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த […]

வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் […]

பெண்களின் உடல் ஒரு நுணுக்கமான உயிரியல் கடிகாரத்தை போன்றது. கருவுறுதல் மற்றும் தாய்மை என்பது அந்தந்த காலத்தின் வயது மற்றும் கருமுட்டைகளின் இருப்பைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களால் திருமணமும் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும் சூழலில், ‘எந்த வயது வரை இயற்கையாகக் கருத்தரிக்க முடியும்?’, ’30 வயதிற்குப் பிறகு கருத்தரிப்பது பாதுகாப்பானதா?’ போன்ற கேள்விகள் பலரிடையே எழுகின்றன. இது குறித்துப் பெங்களூருவைச் சேர்ந்த மகளிர் […]