அசைவப் பிரியர்களில் பலர் மட்டன், சிக்கனை விட மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், மீன் சாப்பிட்ட பின், பலரும் இனிப்பு சாப்பிடவோ அல்லது குளிர்ந்த ஐஸ்கிரீம் சாப்பிடவோ விரும்புவதுண்டு. மீன் சாப்பிட்ட பிறகு பால், டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான அறிவுரையாக இருந்தாலும், மீன் உண்டபின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது சரியா, பாதுகாப்பானதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. அசைவ உணவு அல்லது மீன் சாப்பிட்ட பிறகு […]

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி […]

ஆப்பிள்கள் சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள். ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுகிறது மற்றும் பல பிரச்சனைகளைக் குறைக்கிறது என்று சுகாதார நிபுணர்களும் நம்புகிறார்கள். ஆப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள். அதிக கொழுப்பின் அளவு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் […]

மழைக்காலம் என்பது மனதுக்கு இதமான பருவமாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். சுற்றுப்புறத்தில் ஈரப்பதம் அதிகரிப்பது மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த சமயத்தில் நாம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தெருவோர உணவுகள் (Street Foods) […]

இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காகப் பயன்படும் இந்த சாதனத்தில், பலரும் அறியாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் எதிர்பாராத நேரத்தில் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த அரிய ‘எமர்ஜென்சி கால்’ அம்சம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். அவசர அழைப்பில் […]

கல்லீரல் சிரோசிஸ் எனப்படுவது கல்லீரலை ஒட்டி உண்டாகும் ஒரு நாள்பட்ட நோய் பிரச்சனை ஆகும். அதாவது, கல்லீரிலின் ஆரோக்கியமான திசுக்களில் உண்டாகும் சேதங்கள் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், இரத்தம் உறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும். கல்லீரல் நமது உடலில் ஒரு அத்தியாவசிய உறுப்பு. இது இரத்தத்தை வடிகட்டுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற […]

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மாம்பழத்தின் பலன்களை அதன் இலைகளில் இருந்தும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம், மாமர இலைகள் ஆரோக்கியம் நிறைந்த அற்புதப் பொக்கிஷம். வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவை இந்த இலைகளில் நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை […]

கண் பார்வையை இழந்த நோயாளிகள் இப்போது மீண்டும் படிக்கவும், முகங்களை அடையாளம் காணவும், தினசரி வேலைகளைச் செய்யவும் முடிகிறது.. ஆமா. இது “பிரிமா சிஸ்டம் (Prima System)” எனப்படும் புதுமையான மைக்ரோசிப் மூலம் சாத்தியமானது. 5 ஐரோப்பிய நாடுகளில் 38 பேரை உள்ளடக்கிய ஒரு சர்வதேச பரிசோதனையின் பகுதியாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மைக்ரோசிப் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பார்வையை மீட்டெடுத்த அதிசயம் ஒரு குறிப்பிடத்தக்க […]