பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு […]

திருமண வாழ்வு முற்றிலும் முறிவடைந்தால், அதை விவாகரத்திற்கான காரணமாக இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அத்தகைய தம்பதிகளின் திருமணத்தை கலைக்க மறுப்பது, அவர்களை தொடர்ந்த வலி மற்றும் வேதனையில் தள்ளுவதாகும், என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விஷால் தாக்கட் மற்றும் பி.பி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றம் தன்னிடம் வருபவர்களின் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களையும் துன்பங்களையும் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டது. திருமண வாழ்வு […]

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய வெள்ளை காலர் பயங்கரவாத அமைப்பு பல இந்திய நகரங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2023 ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே i20 காரில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் இறந்தனர்.. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதலாக் கருதப்படுகிறது […]

கனடாவின் வான்கூவர் நகரிலிருந்து கொல்கத்தா வழியாக டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த டெல்லியைச் சேர்ந்த 70 வயதான தல்வீர் சிங், வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) மார்புவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்பட்டதாக புகார் செய்தார். மருத்துவ அவசரநிலையால், விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் இரவு 9:15 மணிக்கு அவசர இறக்கத்தை செய்தது. தல்வீர் சிங் விமானத்திலிருந்து இறக்கப்பட்டபின், மீதமுள்ள 176 பயணிகளுடன் விமானம் இரவு 10:10 மணிக்கு […]

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்னைத்தானே மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் ஹரிபஜன் என்ற நபர், பேயோட்டுவதாக கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல நாட்களாக தொண்டை வலி மற்றும் உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால், சில கிராமவாசிகள் அச்சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது […]

நாடு முழுவதும் நேற்று முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்களில், அடிக்கடி வேலை மாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நன்மை தரும் முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், Gratuity பெற குறைந்தது 5 வருட சேவை அவசியம் இருந்தது. ஆனால் புதிய தொழிலாளர் குறியீடுகளின் (Labour Codes) கீழ் இது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பல தசாப்தங்களாக இருந்து வந்த 29 […]

ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலைப் பயன்படுத்தி பெண் ஒருவர் மேகி சமைக்கும் வீடியோ வைரலாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய ரயில்வே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. குடும்பத்துடன் ரயிலில் பயணிப்பவர்களுக்கு, குவியல் குவியலாக உணவுகளை எடுத்துச் சென்று, அதை ருசித்து, இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பது மிகவும் இனிமையான நினைவுகளில் ஒன்றாகும். தெப்லா, மாத்ரி, பரோட்டா-சப்ஜி, லிட்டி-சிகா, பூரி-சப்ஜி போன்ற பயணப் பொருட்களிலிருந்து, நிலையங்களில் கிடைக்கும் சோலே பதுரே, […]

ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]

தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை நேற்று முதல் அமலுக்கு […]