ஒற்றைத் தாயால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைக்கு தனது, பள்ளி பதிவுகளில் தாயின் பெயரும் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று மும்பை நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. குழந்தையின் நலன் மற்றும் சிறந்த எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் “ ஒரு குழந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத தந்தையின் பெயர் அல்லது சாதியை, கட்டாயமாக பள்ளிப் பதிவுகளில் சேர்க்கச் சொல்வது […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SSC) முறையின் கீழ் மொத்தம் 260 பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை/முதுகலை தகுதிகள் கொண்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயிற்சிக்குப் பிறகு சப் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள். முதல் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,25,000 சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. தேர்வு இல்லாமல் கடற்படையில் வேலை […]
நாக்பூர் மாவட்டத்தின் மன்சார் பகுதியில், கடந்த 2024-ஆம் ஆண்டு ராஜேஷ் குமார் (38) என்பவர் மாயமான சம்பவம், அப்போது வெறும் ‘காணாமல் போன’ வழக்காகவே காவல்துறையினரால் பார்க்கப்பட்டது. எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில் கிடப்பில் போடப்பட்ட அந்த வழக்கை, 2026-இல் வேறொரு கொலை வழக்கில் கைதான விக்ரம் சிங் என்பவனின் கைப்பேசி தரவுகள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளன. தொழில்நுட்ப வல்லுநர்கள் மீட்டெடுத்த அந்தத் தரவுகள், வெறும் தகவல்கள் மட்டுமல்ல, அவை ஒரு […]
ஒடிசாவின் அடுக்குமாடி குடியிருப்பில் “என் கணவர் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார்” என்று பிரியா என்ற பெண் பதற்றத்துடன் ஆம்புலன்ஸை அழைத்தார். அக்கம் பக்கத்தினர் இது விபத்து தான் என்று கருதினர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், உயிரிழந்த ராஜேஷின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து இது தற்கொலையாக இருக்கலாம் என தொடக்கத்தில் கணித்தனர். ஆனால், அந்த மரணத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான உண்மை ஒளிந்திருந்தது பிறகு […]
ஹைதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சுனிதா தம்பதியினர் கடந்த 2023-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கேயே ஐடி துறையில் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சந்தேகமும், பொருளாதார சிக்கல்களும் அவர்களது இல்லற வாழ்வைச் சிதைத்துள்ளன. கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய சுனிதா, சட்டப்பூர்வமாக மகேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்குப் பிறகு சுனிதா மறுமணம் செய்து கொண்டு, வனஸ்தலிபுரம் […]
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் நிதித்துறையிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. புதிய வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், சாமானிய மக்களின் அன்றாட பணப் பரிவர்த்தனைகள், சொத்து விற்பனை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. வரி செலுத்துவோருக்குச் சில சலுகைகளையும், அதே சமயம் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் இந்த புதிய விதிகள் முன்வைக்கின்றன. புதிய விதிகளின்படி, […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மர்ம மரணம், தற்போது அவிழ்க்கப்பட்டுள்ள திடுக்கிடும் உண்மைகளால் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ரேகா எனும் பெண், பெற்றோரின் கட்டாயத்தினால் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டாலும், தனது பழைய காதலன் விக்ரம் மீதான காதலை கைவிடவில்லை. ஒருமுறை காதலனுடன் ஊரை விட்டு ஓடிய ரேகாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், விக்ரமுடன் இணைந்தே […]
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழு தொடர்பான அப்டேட்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சம்பள திருத்தம் குறித்த விவாதங்கள் வேகமாக நடந்து வருகின்றன. அதே நேரத்தில், ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இவற்றில் முக்கியமானது ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு. இப்போது அனைவரின் கவனமும் ஃபிட்மென்ட் காரணி என்னவாக இருக்க முடியும்? சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம். முக்கிய கோரிக்கை என்ன? ஃபிட்மென்ட் […]
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பெரிய அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.. இந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய வருமான வரி விதிகளால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும். வருமான வரித் துறை புதிய வருமான வரி விதிகள் 2026 ஐக் கொண்டுவரும், வருமான வரி விதிகள் 1962 இல் மாற்றங்கள் செய்யப்படும். இது தொடர்பான வரைவு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிய வருமான […]
மத்தியப்பிரதேச மாநிலம் ததியாவில், 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, சிந்த நதி பாலத்தின் அடியில் உள்ள அடர்ந்த புதர்களுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்த சடலத்தை போலீஸார் முறைப்படி நல்லடக்கம் செய்திருந்தனர். ஆனால், காணாமல் போன தனது […]

