பீகார் முதல்வராக இன்று 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பிரமாண்டமான விழாவில் ரலை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிற முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார் அவர் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்திய சாலைகளில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு கடுமையான நிதிச் சுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இனிமேல் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய அறிவிக்கையின்படி, பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் செலவு, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சகம் வாகனங்களின் வயதின் அடிப்படையில் கட்டணப் பிரிவுகளைத் […]
பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றது, அதில் பாஜக 89 இடங்களையும் ஜேடியு 85 இடங்களையும் வென்றது. நிதிஷ் குமார் இன்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் ஜேடியு, பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தபோதும் சண்டையோ, சச்சரவோ செய்யாமல் மனைவியின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் உறவு குறித்து அறிந்ததும், அந்த கணவர் அதிர்ச்சியடைந்தபோதும், ஆத்திரமடையவில்லை. அவர், சம்பந்தப்பட்ட மற்றவர் மீதோ அல்லது மனைவியின் மீதோ கோபத்தையோ, சட்டரீதியான நடவடிக்கைகளையோ நாடவில்லை. மாறாக, மனைவி மீது அவர் […]
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்… பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யபப்ட்டார், இதன் மூலம் நாளை பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.. நிதிஷ் குமார் மாலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை முறையாக கோர உள்ளார்.. 75 வயதான […]
மின்தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா ஏஐ மிஷனின் (IndiaAI Mission) கீழ் ‘YUVA AI for ALL’ என்ற நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு—குறிப்பாக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய (Artificial Intelligence) உலகத்தை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடநெறி சுமார் 4.5 மணி நேரம் கொண்டதாகும், மேலும் எவர் வேண்டுமானாலும் தங்களுக்கு வசதியான வேகத்தில் […]
பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]
இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க […]
வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]

