நீண்ட தூர ரயில் பயணங்களின் போது உணவு மற்றும் பானங்களின் விலைகள் பெரும்பாலும் பயணிகளை பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை.. ஆனால் இந்தியா ஒரே ஒரு ரயில் மட்டும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குகிறது.. மகாராஷ்டிராவின் நான்டெட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே இயங்கும் இந்த ரயில், 2,000 கிலோமீட்டர் பயணம் முழுவதும் அதன் பயணிகளுக்கு இலவச உணவு. சச்கண்ட் எக்ஸ்பிரஸ் அனைவருக்கும் வழங்கப்படும் சமூக உணவான லங்கரின் சீக்கிய […]

இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மேலும் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே மச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கும்ப்காடி வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதனை தொடர்ந்து […]

நாகை அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ரா.கங்கை நாதன்(40) என்பவருக்குச் சொந்தமான படகில் மறுவரசன்(37), வெங்கடேஷ்(31), ஞானப்பிரகாசம்(31), சந்தோஷ்(27) ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் புஷ்பவனத்துக்கு கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், வாளை […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் : இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி […]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த அந்த மாணவி நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் தனது உறவினர் ஒருவரைச் சந்திக்க தனியாக வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வேளையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவரும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தனது பெண் பணியாளர்களை 30% ஆக உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பணியிட சூழலை உருவாக்குவதற்கும் வங்கியின் பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம், வங்கித் துறை முழுவதும் பெண் நிபுணர்களை மேம்படுத்துவதில் […]

ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்த பழங்குடியின பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வலியால் கதறிக் […]

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ரயிலில் நகைகள் அல்லது முதலீட்டு தங்கத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த விதிகளை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடலாம். இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்கம் என்பது சிறப்புப் பொருளாக கருதப்படாமல், பயணிகளின் மற்ற […]