இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்களின், வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வாடகை செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும், ஒப்பந்தங்களில் ஒற்றை தரநிலையை கொண்டு வரவும், சர்ச்சைகளை விரைவாக தீர்க்கவும் அரசாங்கம் புதிய குத்தகை ஒப்பந்தம் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதன்படி வீட்டு வாடகை விதிகள் 2025, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விதிகளான மாதிரி குத்தகைச் சட்டத்தின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
A young man who forcibly kissed his ex-girlfriend.. A young woman who bit her tongue and spat it out..!
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இயங்கி வந்த கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 தொழிலாளர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி, பாறை இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாததால் தோல்வியில் முடிந்து, கைவிடப்பட்டுள்ளது. சோன்பத்ரா பகுதியில் செயல்பட்டு வந்த இந்தக் கல்குவாரியில், பூமிக்கு அடியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. […]
புகைப்படம் மற்றும் QR குறியீட்டை மட்டுமே கொண்ட ஆதார் அட்டைகளை UIDAI விரைவில் வழங்கக்கூடும். ஆஃப்லைன் சரிபார்ப்பைத் தடுக்கவும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய விதிகள் டிசம்பரில் அமலுக்கு வரக்கூடும். இந்தியாவில் ஆதார் மிக முக்கியமான மற்றும் அவசியமான அடையாள ஆவணமாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்போது UIDAI ஆதார் அட்டையை இன்னும் பாதுகாப்பானதாகவும், ஸ்மார்ட்டாகவும் மாற்றத் தயாராகி வருகிறது. ஒரு திறந்த ஆன்லைன் மாநாட்டில், UIDAI தலைமை நிர்வாக அதிகாரி […]
இந்தியா முழுவதும் இருமல் சிரப்புகள் விற்பனை முறையில் பெரிய மாற்றம் செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்மையில், சில நாடுகளில் கெட்டுப்போன (contaminated) இருமல் சிரப்புகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததால், இப்போது இந்த சிரப்புகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் (over the counter) விற்க வேண்டுமா என்பது மத்திய அரசு மறுபரிசீலனை செய்கிறது. இந்த பரிந்துரை Drugs Consultative Committee (DCC)-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக […]
மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அஞ்சலி வர்மா (32) என்பவர், தனது தனிமையை போக்க இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், அந்தப் பழக்கம் விபரீதத்தில் முடிந்துள்ளது. மும்பையின் வாஸ்ட்டி நகரில் வசித்து வந்த அஞ்சலி வர்மா, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் ஏற்பட்ட தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வெறுமையைப் […]
சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில், உயரமான மலைகளின் நடுவிலும், முடிவில்லாத பனிச்சரிவுகளின் நடுவிலும் ட்ராஸ் (Dras / Drass) என்ற ஹிமாலய ஊர் அமைந்துள்ளது. உலகில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில், இரண்டாவது மிகக் குளிரான பகுதி இதுவாகும்.. இதனால் இந்த இடம் மிகவும் பிரபலமானது.. ஸ்ரீநகரிலிருந்து கார்கில் நோக்கி செல்பவர்கள் பலருக்கு, ட்ராஸ் என்பது சாலையோர அடையாளப் பலகையில் ஒரு பெயராக மட்டுமே தோன்றுகிறது. ஆனால் இந்த ஊரின் இயற்கை காட்சிகள் […]
டெல்லியில் உள்ள பல கீழமை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. சாகேத் நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், தீஸ் ஹசாரி நீதிமன்றம், ரோகிணி நீதிமன்றம் மற்றும் துவாரகா நீதிமன்றம் மற்றும் பல மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு வேன்கள், மோப்ப நாய் உதவி உடன் வெடிகுண்டு செயலிழப்பு […]
பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சுமார் 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பொறுப்பான மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா, இன்று போலீசார் உடனான என்கவுண்டருக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1981 ஆம் ஆண்டு சுக்மாவில் பிறந்த ஹித்மா, 1996 ஆம் ஆண்டு மக்கள் […]

