உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள கிராமங்களில் ‘நிர்வாண கும்பல்’ என அழைக்கப்படும் மர்ம கும்பலின் அட்டூழியம், கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வயல்வெளிகளில் இருந்து நிர்வாணமாக வெளிப்படும் இந்த கும்பல், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில், இந்தப் பகுதியில் 4 சம்பவங்கள் இதேபோன்று அரங்கேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாராலா கிராமத்தில் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. […]
இந்தியாவில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன,. இது நாட்டின் கலாசார நான்முகத் தன்மையை, புவியியல் மற்றும் காலநிலை சூழலை, மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவத்திற்கேற்ப உணவுப் பொருட்கள் கிடைப்பதை பிரதிபலிக்கின்றன. சிலர் சைவமாக இருக்கின்றனர்; சிலர் அசைவ உணவுகளை உண்பவர்கள். சிலர் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை கூட உண்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையலறைகளிலும் வெங்காயம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், பருப்புகள், காய்கறிகள், சாலட்கள், […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனபுராவில், கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த லீலாவதி என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக கணவனை கைவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 வருடங்களுக்கு முன், மஞ்சுநாத் – லீலாவதி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத் வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இதனால் அடிக்கடி இரவில் வேலைக்குச் […]
அமெரிக்காவின் வரி அழுத்தத்திற்கு மத்தியில், ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக, இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் மீதான வரி இப்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிக்கை […]
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த சமண மத சடங்கின் போது, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கலசம் திருடப்பட்டது. இந்த கலசம் 760 கிராம் தங்கத்தால் ஆனது, அதில் 150 கிராம் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்கள் பதிக்கப்பட்டுள்ளன. தகவல்களின்படி, தொழிலதிபர் சுதிர் ஜெயின் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிற்காக இந்த கலசத்தை கொண்டு வருவார். செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மக்களவை […]
பெட்ரோல் மற்றும் டீசல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.. பெட்ரோல், டீசல் விரைவில் ஜிஎஸ்டிக்குள் வருமா ? பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேசிய நிர்மலா சீதாராமனிடம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எதிர்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி […]
ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]
கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மேக வெடிப்பு காரணமாக திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. […]
மத்தியப் பிரதேசத்தின் பரபரப்பான நகரான போபாலில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஷினி என்ற இளம்பெண் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரோஷினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் முபின் கானுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ரோஷினியின் தாய்க்கு […]

