கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஆன்லைன் காதலில் சிக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக் என்பவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம், கார்த்திக் அந்த […]

வீடுகளுக்கு சமையலறைப் பொருள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக, மத்திய அரசு இன்று டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.24க்கு மானிய விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியது. மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த முயற்சிக்காக மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. மேலும், அரசாங்கத்தின் இடையக இருப்பில் இருந்து சுமார் 25 டன் வெங்காயம் இந்த நகரங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம், ஜிஎஸ்டி 2.0 என்ற வரி சீர்திருத்தத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.. இந்த சீர்திருத்தங்களின் முக்கிய பகுதியாக, பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்து, அவற்றை 0% வரி வகைக்குள் மாற்றி உள்ளது.. உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்விப் பொருட்கள், காப்பீடு மற்றும் சில பாதுகாப்பு பொருட்கள் கூட இதில் அடங்கும்.. உணவுப் பொருட்களுக்கு 0% வரி வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]

இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.. இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF இந்தியா தரவரிசை 2025 இன் படி, இந்த ஆண்டும் ஒட்டுமொத்தப் பிரிவிலும் சென்னை ஐஐடி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவிலும் இது முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூரு உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு தரவரிசைப்பட்டியல் 10வது பதிப்பு. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கல்வி நிறுவனங்களை என்பதை NIRF […]

தங்கம் வாங்கும் போது எப்போதுமே தெளிவான அணுகுமுறை தேவை.. யாராவது தங்கம் வாங்க விரும்பினால், வரி எவ்வாறு விதிக்கப்படும்? ஜிஎஸ்டி எவ்வளவு? என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இப்போது, ​​அரசாங்கம் புதிய மாற்றங்களைச் செய்திருந்தாலும், தங்கத்தின் மீதான வரி மாறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தின் நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை அறிவித்தார். பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் மாற்றங்கள் […]

குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது சொந்த அண்ணனால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அண்ணன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தங்கையை […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர். ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் […]