இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்ட முயற்சித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் மூன்று பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த பயங்கரவாதிகள் முதலில் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு வந்து பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய ராணுவம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றது, ஆனால் இப்போது பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 ஜெய்ஷ் […]

இந்தியாவில் இன்றும் கூட, வரதட்சணை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு மோசமான செயலாகும்.. அரசாங்கம் அதைச் சமாளிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றியிருந்தாலும், வரதட்சணை வழக்குகள் குறைந்தபாடில்லை.. NCRB-யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் எத்தனை பெண்கள் வரதட்சணை […]

தெலங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ராவணி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் ஆரம்பத்தில் தொலைபேசி வழியாக ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஸ்ராவணிக்கு அவரது அக்கா கணவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதால், கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு அவருடன் சேர்ந்து சென்றுவிட்டார். ஒரு […]

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்றபோது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போது 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், தேடுதல் […]

கொல்கத்தாவில் உள்ள ஒரு மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையில் ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இளம்பெண்ணுக்கு இடைவிடாத துன்புறுத்தல் மற்றும் குடும்பப் பிரிவினைக்கு வழிவகுத்தது. சமூக ஊடகங்களில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்துள்ளார். மொபைல் சரிசெய்யும் சாதாரண பணியாக தொடங்கிய இந்த நிகழ்வு, அவளது தனிப்பட்ட உறவுகள் மற்றும் மனநலத்தை முற்றிலும் அழித்து, ஒரு நரகமாக மாறியுள்ளது. அதாவது, அந்த பெண் […]

ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது முறையாக குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார்.ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. […]

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. தொழில், கல்வி மற்றும் பொதுவாழ்க்கையை கடுமையாக பாதித்த இந்த தொற்றால், பலரும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், முழு ஊரடங்கின் தாக்கம் நேரடியாக தெருவோர வியாபாரிகளை பாதித்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமே முடங்கியது. அப்போது தான், மத்திய அரசு ”பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. […]

கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]

வாடிக்கையாளர்கள் பில்லிங் கவுண்டர்களில் மொபைல் எண்ணை வழங்கும்படி கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும் வகையில், அரசு புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக, “லாயல்டி திட்டங்கள்”, “டிஜிட்டல் ரசீது” மற்றும் “மார்கெட்டிங் சலுகைகள்” போன்ற காரணங்களைக் காட்டி சில்லறைக் கடைகள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வந்துள்ளன.இதில் சிலர் இந்த விவரங்களை அனுமதியின்றி மூன்றாம் தரப்புகளுக்கு விற்று, அதிக வருமானம் ஈட்டிய […]