பெண்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கவும், அவர்களின் வணிகக் கனவுகளை நனவாக்கவும் மத்திய அரசு லக்பதி தீதி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களைப் பெறலாம், இதன் மூலம் அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவோ முடியும். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இத்திட்டத்தின் மூலம் கடன் பெரும் பெண்களுக்கு கடன் தொகையாக […]

டெல்லி நீதிமன்றத்தில் பெண் நீதித்துறை அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 2015 அக்டோபரில், நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

உத்தரபிரதேச அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சௌக் கோட்வாலி பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த காப்பகத்தில் பூனம் கங்வார் என்ற பெண் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த […]

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்று மக்கள் பேசும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது சீனா மற்றும் பாகிஸ்தான் தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அமைதியாக செயல்படும் வேறு சில நாடுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று துருக்கி, இது பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறது. சமீபத்தில், வங்கதேச அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, அதன் சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பதாகத் தெரிகிறது, இது புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, வங்கதேசத்தில் உள்ள […]

உலகின் மிகப் பெரிய பணக்காரராம மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன? அரச குடும்பங்கள் பற்றிய ​​பல கட்டுக்கதைகள் மற்றும் கூற்றுகள் கதைகளாக எப்போதுமே வலம் வருகின்றன.. இருப்பினும், அவற்றில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தான் இந்தக் கூற்றை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாமும், ஒரு காலத்தில் உலகின் மிகப் […]

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரமிளா என்ற தீபிகா. இவருக்கு வயது 24. கடந்த ஒரு மாதமாக இவரை காணாததால், அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதுதொடர்பான விசாரணையில், அவர் […]

ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]

நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு […]

இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய […]

இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]