திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரி கணவர் ஒருவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அவரை கடுமையாக சாடி உள்ளனர்.. இப்படி ஒரு அற்பமான ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்.. ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி […]

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் ஆதர்ஷ் வித்யா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் பேசிய போது, “இது நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது அவர் […]

இந்திய கிராமங்களில் இன்னும் விசித்திரமான மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்னும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் உள்ளன. சிலர் தற்போதைய வாழ்க்கை முறையிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், பண்டைய நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். சிலர் இன்றும் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப ஆண்கள், பெண்கள் என அனைவரும் மாடலான ஆடைகளை ஸ்டைலாக அணிவார்கள். இருப்பினும், இந்த கிராமத்தில் யாரும் சட்டை மற்றும் பேன்ட் […]

டெல்லியில் இருந்து கோவா சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கோவாவுக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை (ஜூலை 16, 2025) மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உண்மையில், விமானி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகித்தார். இதன் பின்னர், விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஆதாரங்களின்படி, புதன்கிழமை (ஜூலை 16) இரவு 9:25 மணிக்கு இண்டிகோ விமானத்தின் விமானி அவசர […]