ஹைதராபாத்தில் உள்ள ஐடி துறை ஊழியர்களில் 84% க்கும் அதிகமானோர் கொழுப்பு கல்லீரலில் கொழுப்புச் சுரப்பியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வு காட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, “சமீபத்திய ஆய்வில், ஐதராபாத்தில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததா? அப்படியெனில் […]

தங்கள் உணவுப் பழக்கத்தால் உலக சாதனை படைப்பவர்கள் பலர் உள்ளனர். மிக உயரமான கட்டிடம் கட்டுவது அல்லது மிகப்பெரிய ரொட்டி செய்வது, மிகப்பெரிய காய்கறி வளர்ப்பது, மிக நீளமான நதியைக் கடப்பது அல்லது வேகமாக ஓடுவது போன்ற பல வகையான சாதனைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்களை ஆச்சரியப்படுத்தும் அதிக ரொட்டிகளை சாப்பிடும் சாதனையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பீகாரின் கதிஹாரில் வசிக்கும் ஒருவரின் உணவுப் பழக்கத்தைப் […]

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என யுஜிசி எச்சரித்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் […]

இந்தியாவின் UPI மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, ஆகஸ்ட் 2, 2025 அன்று ஒரே நாளில் 707 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பகிர்ந்து கொண்ட தரவு, இந்த தளம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 2023 முதல் அதன் தினசரி பயன்பாட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. அப்போது, இது ஒரு நாளைக்கு சுமார் 350 மில்லியன் (35 கோடி) பரிவர்த்தனைகளைக் கையாண்டது […]

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.. […]

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே ஒரு தெருவில் முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த முதலை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக ஒரு காருக்குள் பூட்டப்பட்டது. அதிகாலை 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள நாய்கள் […]

உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் பில் செலுத்துவதைத் தவிர்க்க சில இளைஞர்கள் வெஜ் பிரியாணி தட்டில் இறைச்சி எலும்பை வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டாலும், எந்த புகாரும் இல்லாததால் முறையான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை 31 ஆம் தேதி இரவு கண்டோன்மென்ட் காவல் நிலையப் பகுதியில் உள்ள […]

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பரிசு காத்திக்கிறது.. ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி (DA) 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும். இது நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2% உயர்வு […]