இந்திய திருமணமான 4 தம்பதிகளில் 1 தம்பதியினர் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாகவும், அவர்களது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான ஜோடிகள் ஒரே வீட்டில் வாழும்போது, அவர்களின் பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகமாக உணவு அருந்துவது (binge eating), தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் தகவல்களை நெட்டில் பார்க்கும் பழக்கம் (doomscrolling), கடைசிநேரத்தில் பணிகளை பூர்த்தி […]

வரி ஏமாற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முக்கிய நடவடிக்கையின் ஒருப்பகுதியாக வருமான வரித்துறை ரூ.1,045 கோடி அளவிலான போலி வரித் திருப்பிச் செலுத்தல் கோரிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், அறிமுகப்படுத்தப்பட்ட AI அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் வருமான வரி கணக்கில் (ITR) உள்ள தகவல்களில் முரண்பாடுகளை கண்டறிந்ததையடுத்து, 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். வருமான வரி செலுத்துவோரில் சிலர், […]

NCERT 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியுள்ளது. அதில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர் காலத்தில் “மத சகிப்பின்மை” இருந்ததாக கூறியுள்ளது. சுல்தான் மற்றும் முகலாயர் காலம் குறித்து இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக” பாபர், நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்த மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற […]