Supreme Court: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தானே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டதாகவும், தனக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
கடந்த மார்ச் 17ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், பேண்ட் நாடாவை …