fbpx

Supreme Court: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தானே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டதாகவும், தனக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு அவர்தான் காரணம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

கடந்த மார்ச் 17ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், பேண்ட் நாடாவை …

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், …

No toll tax: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு மத்திய அரசு விரைவில் சுங்க வரியிலிருந்து நிவாரணம் வழங்கக்கூடும். சாலைப் போக்குவரத்து அமைச்சகம், சுங்கச்சாவடிகளில் இருந்து நிவாரணம் வழங்க இரண்டு திட்டங்களை பரிசீலித்து வருகிறது. முதல் திட்டம், இரண்டரை வழிச்சாலை மற்றும் குறுகிய தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த கட்டணமும் …

Medicine prices: ஏப்ரல் 1 முதல் 900க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 6% உயர்ந்துள்ளன, இது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, ஆனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தொற்றுகள் மற்றும் இதய நோய்கள் போன்ற பொதுவான மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு …

Busiest Airports: டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) இப்போது உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACIE) டெல்லி விமான நிலையத்தை 17வது இடத்தில் வைத்திருந்தது. பின்னர் 2021 இல் 13வது இடத்தையும் 2023 இல் 10வது இடத்தையும் …

88 வயது மனைவியை கத்தியால் குத்திய 91 வயது முதியவருக்கு கேரள நீதிமன்றன்றம் ஜாமீன் வழங்கியது. கடைசி வரை மனைவி மட்டும்தான் உடன் இருப்பார் என்றும் அறிவுரை வழங்கியது.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள புத்தன்குரிசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாசன் (91). இவரது மனைவி சாரதா (88). இருவருக்கும் வயதானபோதிலும் இருவருக்கும் இடையே …

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சல்மான் கானை அவரது வீட்டிலேயே வைத்து கொலை செய்துவிட்டு, அவரின் வாகனங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. …

பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : Bharat Heavy Electricals Limited (BHEL)

பணியின் பெயர் : Project Engineer, Project Supervisor

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 33

பணியிடம் : இந்தியா முழுவதும்…

கர்னூல், ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியா ஒரு புதிய வகையான லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை சோதனை செய்தது. இந்த ஆயுதம் மிகவும் சக்திவாய்ந்தது. இது வானில் பறக்கும் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை வெகு தூரத்திலிருந்து லேசர் கதிர் மூலம் தாக்கி வீழ்த்தும் திறன் கொண்டது. இந்த ஆயுதத்தின் சக்தி 30 கிலோவாட். இது இந்திய …

உத்தரப்பிரதேச மாநிலம் எடவா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி (28). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவர் இறந்துவிட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அஞ்சலி குழந்தைகளின் எதிர்காலம் கருதி வீடு கட்டுவதற்காக நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சுபேந்திர யாதவ் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரை அணுகியுள்ளார். அவரிடம் அஞ்சலி ரூ.6 …