ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது. இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இது ஒரு நாளைக்கு சுமார் 13,000 பயணிகள் ரயில்களை இயக்குகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நீங்கள் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்தால், வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வருவீர்கள். சிலர் ரயிலில் உணவை வாங்குகிறார்கள். இருப்பினும், ரயிலில் சூடான உணவை அனுபவிக்க, நீங்கள் ஒரு விலையை செலுத்த வேண்டும். இருப்பினும், இந்திய ரயில்வேயில் […]
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெவ்வேறு இடங்களிலிருந்து ஹைதராபாத் வரவிருந்த மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஹீத்ரோவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA 277), பிராங்பேர்ட்டிலிருந்து லுஃப்தான்சா (LH 752) மற்றும் கண்ணூரிலிருந்து இண்டிகோவின் 6E 7178 ஆகிய மூன்று விமானங்களை குறிவைத்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.. டிசம்பர் 7 ஆம் தேதி இரவும் டிசம்பர் 8 […]
கடந்த ஒருவாரமாக இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் பரபரப்பான தலைப்பு செய்தியாக மாறி உள்ளது.. ஊழியர் பற்றாக்குறை, செயல்பாட்டு தடங்கல் காரணமாக ஒரு வாரத்தில் சுமார் 4500 விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் 4,500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தொடர்ந்து ஏழாவது […]
சில நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் ஏன் இன்னும் வாடிக்கையாளர்களிடம் ஆதார், பான் போன்ற உணர்வான ஆவணங்களின் நகலை கேட்கிறார்கள்? இந்த ஆவணங்கள் அவ்வளவு கவனமாக பாதுகாக்கப்படாமல் கோப்புகள், டிராயர்கள், அல்லது அலமாரிகளில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்? தனிப்பட்ட தகவல் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள […]
விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் […]
இந்தியாவின் சுரங்கத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமான மூலப்பொருட்கள், ஏற்றுமதி ஆகியவை அரசுக்கு வருவாயை வழங்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியுடன், கனிம, சுரங்க வளங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சுரங்கத் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அரசு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அண்மைக் காலம் வரை, சுரங்கச் சட்டம்- 1952, அது தொடர்புடைய விதிமுறைகள் ஆகியவற்றின் […]
உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான ஊழியர்களுக்கான புதிய பணி நேர வரம்பு விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமான பைலட்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்தன. பணி நேரம் குறைந்ததால் இண்டிகோ […]
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]

