கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் சமீபத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலை மீட்டுப் போலீஸார் நடத்திய விசாரணையில், அது கள்ளக்காதலுக்காக மனைவி நடத்திய கொடூர கொலை என்பது அம்பலமாகியுள்ளது. யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் மற்றும் சரணம்மா தம்பதியினர், பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனர். கட்டிட மேஸ்திரியின் மகன் வீரபத்ரா, பசவராஜ் தம்பதியினரை வேலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சரணம்மாவுக்கும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மகாராஷ்டிராவில், திரில்லர் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது காதலனைப் பிரிந்து விடக்கூடாது என்ற பயத்தில், 22 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண், காதலன் ராகுலிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்து விந்து தானம் என்ற பெயரில் விந்தணுவைப் பெற்று, யூடியூப் வீடியோக்களைப் பார்த்துத் தானே கருத்தரித்துக் கொண்ட சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த அனிதா, […]
ஒவ்வொரு ஆண்டும், ஓய்வூதியம் சரியான நபருக்கே செல்வதை உறுதிப்படுத்த அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த வருடாந்திர செயல்முறை அரசாங்க ஓய்வூதிய பதிவுகளை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது.. மேலும் மோசடி அல்லது தவறான கொடுப்பனவுகளைத் தடுக்க உதவுகிறது. அந்த வகையில் நேற்று, (நவம்பர் 30), தங்கள் ஆயுள் சான்றிதழை இன்னும் சமர்ப்பிக்காத எவருக்கும் இறுதி நாளாகும், மேலும் காலக்கெடுவைத் தவறவிட்டால், அடுத்த மாத […]
ஒவ்வொரு நாளும், லட்சக் கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில், ரயில் நகரும் போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகலாம். இதுபோன்ற தருணங்களில், மக்கள் பெரும்பாலும் பீதியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். ஆனால் உதவி பெற ஒரு சரியான வழி உள்ளது. உங்களுடன் பயணிக்கும் ஒருவர் அல்லது உங்கள் பெட்டியில் உள்ள மற்றொரு பயணி கூட உடல்நிலை சரியில்லாமல் போனால், […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் : இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, […]
புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த […]
யுஜிசி விதியின்படி மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: நாட்டில் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள் பருவத் தேர்வுகளை நடத்துவதில்லை.பட்டப் படிப்பு சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்றும் யுஜிசியின் கவனத்துக்கு […]
Govt orders WhatsApp, Telegram, other apps to block access without active SIM
சட்டப்படி ஒரு பெண்ணை செய்யாவிட்டாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை தவறாக நடத்தினால், அவர் சட்டப்படி கணவர் அல்லாவிட்டாலும், அவருக்கு திருமண கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு தொடர முடியும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்: 498A IPC (இப்போது BNS 85, 86) என்பது சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொள்ளக்கூடாது. இந்த சட்டம், செல்லாத திருமணம், நிலுவையில் ரத்து செய்யக்கூடிய திருமணம், திருமணத்தின் […]
மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, […]

