மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]

இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு காசி மலை பகுதியான நாங்ஸ்டோயின் அருகே 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிக்கையின் படி, நிலநடுக்கம் நேற்று, இரவு 7:23 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நேற்று அமெரிக்காவின் […]

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், போதைப்பொருள் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. போதைப்பொருள் 3 ஆண்டுகளுக்கு முன் ரபி பிரகாஷ் என்பவரை கைது செய்து கோராபுட் மாவட்டம், செமிலிகுடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ரவி பிரகாஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் […]

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என […]

காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் ஜூலை 31, 2023க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சம்பளம் பெறக்கூடிய வருமான வரி செலுத்தக்கூடிய நபர்கள் 2022-23 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். ஜூலை 11 ஆம் தேதி வரை AY 2023-24 (FY 2022-23) ஆண்டிற்கான இன்கம் டேக்ஸ் […]

இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பதில் […]

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்காலியின் நிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தக்காளிக்கு மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகளுக்கு ஆட்களை நிறுத்தி தக்காளி விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என்ற மாநிலங்களில் தற்காலியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 10 வருடம் வரை […]

யமுனை ஆற்றின் நீர்மட்டம் மெதுவாகக் குறைந்து வருவதால், தேசிய தலைநகரில் தண்ணீர் தேங்கும் நிலை மேம்பட்டு வருகிறது. இதனால் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை […]

ஜூலை 14ஆம் தேதி, இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். விண்வெளி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை நேற்று சந்திரயான் 3 எழுதி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். நேற்று மதியம் சரியாக 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3, நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. திட்டமிட்டவாரே புறப்பட்ட 16-வது நிமிடத்தில் பூமியின் […]