எதிர்வரும் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ளும் விதமாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பெட்டியில் 60 பயணிகள் வரை இருந்தனர். இந்நிலையில், குவாலியரை தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே 5 பேரும் […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சகிநகாவைச் சேர்ந்தவர் பஞ்சஷீலா (30). இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் போர்ஸ் (33) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆரம்பக் கால கட்டத்தில் இவர்களுக்குள் இருந்த காதல் போக போக மோதலாக மாறியுள்ளது. தீபக் போர்ஸ் ஓட்டுநராக பணிபுரிவதால், பஞ்சஷீலா பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் […]

புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக […]

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுவது […]

வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க்குகளை திறக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது. தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் […]

இந்தியாவில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் ஒன்பது ஆண்டுகால சாதனைக் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்பூபேந்தர் யாதவ், நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் என்றார். அந்தவகையில், 29 வகையான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் […]

பள்ளிக்கு செல்லாமல் மற்றும் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் அனைவருக்கும் ஒரே தீர்வு தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகும். இதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். திறந்தநிலை கல்வி முறையில் பள்ளிக்கே செல்லாதவர் கூட படிக்க முடியும். இந்த திறந்த நிலை கல்வி முறையை நாடு முழுவதும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வழங்குகிறது. பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் […]

மத்தியப்பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டத்தில் உள்ள ரதன் பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவருக்கு ஷிவானி என்ற 18 வயது மகள் இருந்தார். ஷிவானியும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷியாம் என்ற 21 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் ஷிவானியின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு ஷிவானியின் தந்தை ராஜ்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்பாலின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் தொடர்ச்சியாக சந்தித்து […]