கல்லூரி காதலை தவறாகப் பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் சம்பவம் கர்நாடக மாநிலம் மகதி நகரில் அரங்கேறியுள்ளது. மகதி நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தான் பயிலும் அதே கல்லூரியில் படிக்கும் விகாஸ் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். தனது காதலன் மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் அந்தப் பெண் சென்று வந்துள்ளார். ஒருநாள் விகாஸ் தனது […]

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகள் பெரும் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவிற்குப் பணியின் நிமித்தமாகச் செல்ல உதவும் ‘ஹெச்-1பி’ (H-1B) விசா நேர்காணல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, பி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார். ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச […]

மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், 61 வயது முதியவர் ஒருவர் தனது பெண் தோழியுடன் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வொர்லி பகுதியைச் சேர்ந்த 61 வயதான அந்த முதியவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 10 மணியளவில் தனது 40 வயது பெண் தோழியுடன் குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று […]

கல்வி கோயில் என்று போற்றப்படும் பள்ளிக் கூடத்தையே தனது முறையற்ற லீலைகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியரின் செயல், சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கான்கேர் மாவட்டம் இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பால் என்ற தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமிலேயே பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் […]

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், விபி ஜி ராம் ஜி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள, ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (கிராமப்புறம்) (VB-G RAM G) மசோதா, 2025’ மீதான நீண்ட விவாதம் மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 98 […]