டெல்லி உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) வழங்குவது தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் மற்றும் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள், தங்கள் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை இந்தத் தீர்ப்பு விளக்குவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு வழக்கறிஞருக்கும், இந்திய ரயில்வேயில் ‘குரூப்-ஏ’ அதிகாரியாகப் பணியாற்றும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் பெரும்பாலும் நாள்தோறும் ஆகம விதிமுறைகளின்படி, 5 முதல் 6 காலப் பூஜைகளுடன் நடத்தப்படுவது வழக்கம். கிராமப்புறக் கோவில்களில் விசேஷ நாட்களில் மட்டுமே சிறப்புப் பூஜைகள் நடந்தாலும், பெரும்பாலான ஆலயங்கள் தினந்தோறும் திறந்தே இருக்கும். ஆனால், கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஹாசனாம்பா அம்மன் கோவில் முற்றிலும் விதிவிலக்கானது. இந்தக் கோவில், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, அதிகபட்சமாக […]
திருமண உறவில் இருந்து கணவர் வெளியேறினாலும், தனது மாமியார் வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கு மனைவிக்கு உரிமை உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்த ஒரு தம்பதியினரின் குடும்பச் சிக்கலை சார்ந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், கணவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மகன் மற்றும் மருமகளை வீட்டை விட்டு […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்” என்று எழுதினார். பிரதமர் மோடி பண்டிகைகளின் போது உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தி […]
மத்திய டெல்லியின் ராம் நகர் பகுதியில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தகராறில் கருவில் இருந்த சிசு உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இல்லத்தரசியான ஷாலினி (22), ஆட்டோ ஓட்டுநரான தனது கணவர் ஆகாஷ் (23) மற்றும் ஆஷு என்கிற ஷைலேந்திரா (34) ஆகியோரின் கள்ள உறவே இந்த மொத்த சம்பவத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மகள்களுக்குத் தாயான ஷாலினி, ஆஷுவால் கருவுற்றதாக கூறப்பட்ட நிலையில், தனது கணவருடன் […]
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மருத்துவத் துறைக்கான முக்கியமான முன்னேற்றம் குறித்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மூலக்கூறான ‘நபித்ரோமைசின்’ (Nabactromicin) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த புதிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்து, குறிப்பாக சுவாச நோய்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், புற்றுநோயாளிகள் மற்றும் […]
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கீழ் வாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதுடைய லதா குமாரி. இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலர் ஒருவரின் குடும்பம் வசித்து வந்தது. அக்காவலரின் மனைவி சுமையா (46) என்பவர், பக்கத்து வீட்டுப் பழக்கம் என்ற முறையில் லதா குமாரியுடன் நட்புரீதியில் பழகி வந்துள்ளார். இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட […]
2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின், மத்திய பங்கின் 2வது தவணையாக ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின், மத்திய பங்கின் 2வது தவணையாக ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், ஃபேஸ்புக் மூலம் போலி அடையாளத்துடன் அறிமுகமான இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை ஏமாற்றி உறவு கொண்டதாக கூறி, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், “25 வயதான நியாஸ் அகமது கான் என்பவர், ஃபேஸ்புக்கில் தன்னை ‘பேபி ராஜா’ என்ற புனைப்பெயருடன், இந்து இளைஞராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து, 23 வயதான கீர்த்தி சிங் […]
கேரள மாநிலத்தில் கல்லூரிப் பேராசிரியை ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரோஸ் (28) மற்றும் அவரது நண்பரான கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்டனி (27) ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரிப் பேராசிரியை ஒருவரைச் சந்தித்தபோது அறிமுகமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அந்த […]

