கொல்கத்தாவில் 47 வயது பெண் ஒருவர், தனது 22 வயது மகனுடன் கைகோர்த்து செல்வந்தர் ஒருவரை திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி தரும் “ஹனி ட்ராப்” (Honey Trap) சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மாலதி சர்க்கார் என்ற அந்தப் பெண், தனது இளமைத் தோற்றத்தை மூலதனமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மாலதியின் மகன் அர்ஜுன், தனது ஜிம் நண்பரான ராகேஷ் மேத்தா மூலம் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில், பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைத்த திருமணம், முதலிரவு அறையிலேயே விவாகரத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மிதிலேஷ் குமாரி, தான் ஒரு இளைஞரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர், அவருக்கு தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் திருமணத்தை உறுதி செய்தனர். தனக்கு இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபலேம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது. துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக […]

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ (PM-Kisan) திட்டத்தின் 22-வது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகுதியுள்ள விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக வழங்கி வரும் மத்திய அரசு, மார்ச் முதல் வாரத்தில் அடுத்த தவணையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த முறை நிதி விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான பின்னணி குறித்த முக்கிய […]

கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]

2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த விவரங்களை, ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத தொழில்முறை நெட்வொர்க் தளமான Blind வெளியிட்டுள்ளது. Blind வெளியிட்ட பட்டியலில், ஊழியர் திருப்தி அடிப்படையில் NVIDIA, Google, Apple ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியல் Blind தளத்தில் பதிவு செய்த ஊழியர்கள் அளித்த […]

2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும். ரயில் பயணத்தில் புதிய நடைமுறை […]

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது ஊழியர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ஐடி துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க, அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை தேடிப் பிடிக்கும் பணியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக ‘பிரிங் யுவர் படி’ (Bring Your Buddy) என்ற பெயரில் ஊழியர்களுக்கான பரிந்துரைத் திட்டத்தை (Employee Referral Scheme) […]

மோடி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இதற்காக ஒரு புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை விதிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று பார்க்கலாம்.. சிலிண்டர்களின் சேமிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா ஒரு புதிய புரட்சியில் இறங்கியுள்ளது. காலாவதியான பழைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய அரசு வரைவு எரிவாயு சிலிண்டர் விதிகள்-2026 ஐ வெளியிட்டுள்ளது. […]